உன்னை நான் அவதானித்திருக்கிறேன். என்னருமை உலகே ! உன்னை நான் அவதானித்திருக்கிறேன். சுழன்றடித்த புயல்களில் மீண்டிருக்கிறாய். மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும் போற்றுகிறாய் போர்கள்,எரிகற்கள்,வெப்பம், நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக் எத்தனை…
Read Moreநீயென்பது நீ என்பது உன் வயதல்ல உன் ஆடைகளின் அளவுமல்ல தசைகளின் எடைக் குவியலல்ல நீ கேசத்தின் வண்ணமுமல்ல . பின் என்ன வெறும் பெயரா? குழி…
Read Moreநான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்? நான் கைவிடப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக…
Read More(1) பாறைகள் நாலாபுறமும் பரவியது. நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில் ஒரு மனிதன் புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து தீயை எரிக்கிறான். பாறைகளின் முகங்கள்…
Read Moreகறுப்பும் நீலமும் நான் நைஜீரியாக்காரி நீ ஒரு அரசியல்வாதி… உன்னை நான் எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்… என்னை உன்னிடம் தாரை வார்க்குமாறு நீ என்னிடம் இரந்தாய்……
Read More(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று…
Read Moreஇங்கேதான் அவள் இடுப்பு இருந்தது; இங்கே இதயம்;அங்கே குதிகால். எரிந்து சாம்பலாய்ப் போன குவியலில் எவ்வளவு சிறுத்து விட்டாள்? இன்றல்ல என்றுமே அவள் குறுகித்தான் இருந்தாள். என…
Read More(1) தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது , தாகமாக இல்லாமல் இருக்கிறது ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை…
Read Moreஇம்சை அரசன் சிவனின் தாயகத்தில் விசித்திரமான விதிகள். சத்தியமாய் சாட்சியம் சொல்வேன். ஒருவர் தடுக்கி விழுந்தால் காவலர்கள் கைது செய்வர். கொடுமை நீதிமன்றத்திலும் தொடரும். பெரும் தொகை…
Read More