என்.கஜேஸ்வரியின் ஆங்கில கவிதை தனிமையில் ஒருமை – தமிழில் இரா. இரமணன்

உன்னை நான் அவதானித்திருக்கிறேன். என்னருமை உலகே ! உன்னை நான் அவதானித்திருக்கிறேன். சுழன்றடித்த புயல்களில் மீண்டிருக்கிறாய். மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும் போற்றுகிறாய் போர்கள்,எரிகற்கள்,வெப்பம், நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக் எத்தனை…

Read More

எரின் ஹான்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்

நீயென்பது நீ என்பது உன் வயதல்ல உன் ஆடைகளின் அளவுமல்ல தசைகளின் எடைக் குவியலல்ல நீ கேசத்தின் வண்ணமுமல்ல . பின் என்ன வெறும் பெயரா? குழி…

Read More

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்? நான் கைவிடப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக…

Read More

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்

(1) பாறைகள் நாலாபுறமும் பரவியது. நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில் ஒரு மனிதன் புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து தீயை எரிக்கிறான். பாறைகளின் முகங்கள்…

Read More

Collins Emeghara ஆங்கில கவிதையும், வசந்ததீபனின் தமிழ் மொழிபெயர்ப்பும்

கறுப்பும் நீலமும் நான் நைஜீரியாக்காரி நீ ஒரு அரசியல்வாதி… உன்னை நான் எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்… என்னை உன்னிடம் தாரை வார்க்குமாறு நீ என்னிடம் இரந்தாய்……

Read More

விஷ்ணு நாகரின் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில் : வசந்த தீபன்

(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று…

Read More

பாமாவின் நினைவாக (Memoranda for baama ….. for bamma, paternal grandmother) – உஷா அகேல்லா 

இங்கேதான் அவள் இடுப்பு இருந்தது; இங்கே இதயம்;அங்கே குதிகால். எரிந்து சாம்பலாய்ப் போன குவியலில் எவ்வளவு சிறுத்து விட்டாள்? இன்றல்ல என்றுமே அவள் குறுகித்தான் இருந்தாள். என…

Read More

ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: கோபால்தாஸ் நீரஜ் | தமிழில்: வசந்ததீபன்

(1) தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது , தாகமாக இல்லாமல் இருக்கிறது ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை…

Read More

சுகுமார் ரேயின் வங்காளி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்

இம்சை அரசன் சிவனின் தாயகத்தில் விசித்திரமான விதிகள். சத்தியமாய் சாட்சியம் சொல்வேன். ஒருவர் தடுக்கி விழுந்தால் காவலர்கள் கைது செய்வர். கொடுமை நீதிமன்றத்திலும் தொடரும். பெரும் தொகை…

Read More