ச.லிங்கராசு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள் | காதலொரு கற்பிதம் | ஊழித்தாண்டவம் | Two Tamil Poems Kavithaikal Written By Sa Lingarasu

ச.லிங்கராசு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்

ச.லிங்கராசு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள் 1. ''காதலொரு கற்பிதம்''  காதலில் வென்றவர்கள் வாழ்க்கையில் தோற்பதும் காதலே தெரியாதவர்கள் வாழ்க்கையை ஜெயிப்பதும் அன்றாடம் அரங்கேறும் நிகழ்வாகிப் போனதால் காதல் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. உண்மையில் காதல் என்பது என்ன? காமத்தை மறைத்து…
ரத்னா வெங்கட் எழுதிய “மெல்லச் சிதறு (Mella Sidharu)” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

ரத்னா வெங்கட் எழுதிய “மெல்லச் சிதறு (Mella Sidharu)” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"மெல்லச் சிதறு (Mella Sidharu)" கவிதை தொகுப்பு - நூல் அறிமுகம் வாழ்க்கை என்னும் புதிர் - பாவண்ணன் நள்ளிரவு நேரத்தில் ஒருபக்கம் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உறங்கமுடியாமல் தவிக்கும் பெண் இரவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி துக்கத்தில்…
ஜூலை 15: தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் - கவிதை (CPI(M) Veteran and Freedom Fighter N.Sankaraiah Birthday Poetry)

ஜூலை 15: தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் – கவிதை

ஜூலை 15: தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் - கவிதை 'தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்' சிங்க நிகராய் மாணவர் சங்கச் செயலராய்.. கவிதைக் குழுவில் எழுதினார் கால்பந்தாட்டக் குழுவில் கலக்கினார் இந்தி எதிர்ப்பில் காட்டினார் கறுப்புக்கொடி காலப்போக்கில் கரத்திலேந்தினார் செங்கொடி விடுதலைப்…
அ.சீனிவாசன் எழுதிய பதினைந்து புதிய தமிழ் கவிதைகள் (Fifteen Tamil Poems written by A Srinivasan) | Tamil Kavithaikal

அ.சீனிவாசன் எழுதிய 15 தமிழ் கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய 15 தமிழ் கவிதைகள் 1. நிதி நிலை பதின்மூன்று மாதங்கள் முடிந்தும் பருவம் வராத கன்னுக்குட்டிக்கு, மருத்துவர் சொன்ன சத்துப் பவுடர் கலந்த தீனி. பதின்மூன்று வயது கடந்த மகளுக்கு மெதுவாகவே பருவம் வர வேண்டும் என பாட்டி…
கவிவாணன் எழுதிய மூன்று தமிழ் கவிதைகள் (Three Tamil poems written by Kavivanan) | பறவைகள் கூட்டை எரித்து விட வேண்டுமென்றவனின்

கவிவாணன் எழுதிய மூன்று தமிழ் கவிதைகள்

கவிவாணன் கவிதைகள் 1 பறவைகள் கூட்டை எரித்துவிட வேண்டுமென்றவனின் இரைப்பையில் இன்னும் இருக்கின்றன பறவைகளால் கிடைத்த தானியங்கள் ...... 2 பறக்கும் பட்டாம்பூச்சிகள் பார்வையிலிருந்து அகலவில்லை பட்டாம்பூச்சிகளை பார்ப்பதால் இலகுவாகிவிடும் மனசு... பட்டாம்பூச்சியின் படபடப்புகள் விழிகளுக்குக் குளிரூட்டி விடுகின்றன எந்தத் தருணத்திலும்…
காதம்பரி எழுதிய மூன்று தமிழ் ஹைக்கூ கவிதைகள் (Tamil Haiku Poems Written by Kadambari) | Haiku Kavithaikal

காதம்பரி எழுதிய மூன்று தமிழ் ஹைக்கூ கவிதைகள்

1. குழவி தொடக்கம் கிழவிவரை மூன்றடிக்குள் இடுகாட்டில் விதைப்பு. 2. மாட மாளிகையில் இருக்க நேரமில்லை தெருவில் ஆளுக்கொரு செல்லப் பிராணி.   3. அடிக்கும் காற்றில் உடல் சிலிர்த்து நிற்கும் குஞ்சு துடிக்கும் பறவையின் இதயம். எழுதியவர் :  காதம்பரி…
இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்

இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்

இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள் 1. அன்பை விதைப்போம் வஞ்சக எண்ணத்தில் வலைவிரிக்கும் நஞ்செனும் மனதிலும் ஒட்டியிருக்கலாம் நல்லதன் விதைகள். முகம்பார்த்து முன் ரசித்து பின்விட்டுப் புறம் பேசும் உள்ளத்திலும் உறைந்திருக்கலாம் உதவிடும் நேசம். பெண் பார்த்துப் பித்தாகி வன்முறைக்குள்…
தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் (Canadavil Irunthu Sila Kavithaikal) – நா.வே.அருள் (Na.Ve.Arul) - Some Poems From Canada

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள் பயணம் ************ முதல் முதல் பஸ்ஸில் பயணம் செய்ததை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது அரை டரவுசர் போட்ட பள்ளிக்கூடத்துப் பையனாய் தனியொரு ஆளாக நாரேரிக்குப்பத்திலிருந்து வடவானூருக்குப் போன அந்தப் பயணம் வாழ்நாளில்…
வளவ. துரையன் எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள் | இலவு காத்த கிளி | இலையின் சொல் | கனவுகளுடன் வாழ்பவன் | பேசும் புத்தகங்கள் | பார்த்தினீயம்

வளவ. துரையன் எழுதிய ஐந்து கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள் 1. இலவு காத்த கிளி எதிர்வீட்டு அம்மா வந்து எங்க வீட்டுத் தோட்டத்தில் காய்த்ததென்று இருபது கத்தரிக்காய்கள் தருவார். பக்கத்து வீட்டுப் பாட்டி வந்து பல்வலி சரியாயிடுத்தா கிராம்பை அடக்கு என்பார். அடுத்த வீட்டு அம்புஜம் ஆறேழு…