நா.வே.அருளின் "கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Jeffrey Epstein File Based Tamil Poetry | www.bookday.in

நா.வே.அருளின் “கொலைகாரர்களின் கோப்புகள்” கவிதை

"கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை எனக்கு பிரமை பிடித்து விட்டது என்று எல்லோரும் சொல்வது என் காதில் விழுகிறது நான் தொலைவில் நின்றபடி கத்துகிறேன்: "இவர்கள் ஏன் தலைகீழாய் நடந்து போகிறார்கள்?" யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை அவர்கள் மொழியில் நான் ஒரு பைத்தியம்…
கோவி.பால.முருகுவின் "கடையெல்லாம் முதலாகும்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கோவி.பால.முருகுவின் “கடையெல்லாம் முதலாகும்” கவிதை

"கடையெல்லாம் முதலாகும்" கவிதை வான்கோழி ஆட்டமிங்கே வர்ணனைக்கு உள்ளாகும் வான்முகிலின் தோற்றத்தில் வண்ணமயில் தள்ளாடும்! தேன்போன்ற குரலென்று காகத்தின் புகழ்பாடும் தேள்கொட்டும் வலியென்று குயில் குரலை வசைபாடும்! மான்விழிகள் மட்டமென்று ஆந்தைவிழி இழித்துரைக்கும் மடவன்ன நடையிங்கே வாத்துக்கு இணையாகும்! ஏனென்று கேட்காதீர்…
நா.முத்துக்குமார் எழுதிய "குழந்தைகள் நிறைந்த வீடு" ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு புத்தகம் | Na.Muthukumar's Kuzhanthaigal Niraintha Veedu (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நா.முத்துக்குமார் எழுதிய “குழந்தைகள் நிறைந்த வீடு” ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு முன்னுரை: குழந்தைகளின் உலகம் ஒரு மாயக்கண்ணாடி போன்றது. அதில் பெரியவர்கள் தங்களைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்கள். கவிஞர் நா. முத்துக்குமார் தனது "குழந்தைகள் நிறைந்த வீடு" நூலில், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் (ஆதவன்) இடையிலான உறவைப் பின்னணியாகக் கொண்டு,…
க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள் ********************************* 1. பூத்த குவளை  தெருவோரம் முக்கில் அழுக்கு சட்டையோடு நிற்கும் வேலை இல்லாதவன் போல் உணவு மேசையில் கழுவாத காவி ஏறிய தேநீர்க் குவளைகள் அவள் முன் இருக்கின்றன மழையில் நடனமாடும் மனநலமற்றவன் போல் அழுக்குப்…
சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

"உண்மையான காதல்" கவிதை உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது காற்றை போல காதல் கூட உருவமற்றது நேற்று இன்று நாளை போல நாளும் வளர்வது காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே புரிதலுக்குள் வளர்பிறை…
ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள்

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள் ******************************************************* 1. நாகரீக உலகத்தின் அழுக்குகள் தொடாத அடர்ந்த வனத்தின் இட்டேரிப் பாதையில், இடுப்பிலொரு குழந்தையைச் சுமந்துகொண்டு, வலதுகையில் ஆவாரம்பூச்செடியின் கிளையை மஞ்சள் பூக்களுடன் வீசிக்கொண்டு நடந்துவரும் ஓர் ஆதிவாசிப்பெண் என் கனவில் மீண்டுமொருமுறை வருவாளென காத்திருக்கிறேன்,…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  ************************************ 1. வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு பலாக்கனியின் சுவை என்றும் கிட்டாது. ************************************ 2. ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ எனத் தோன்றும் கணமே உண்மை வாழ்க்கை துவங்கும். அது உன்னதம். ************************************ 3. இலைகள் தம் இறுதி யாத்திரைக்கு தாமே மலராகின்றன.…
மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் (Emily Jane Bronte : 1818 – 1848) எழுதிய "The Night Wind" கவிதை - தமிழில் நாங்குநேரி வாசஸ்ரீ | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் எழுதிய “The Night Wind” கவிதை – தமிழில் நாங்குநேரி வாசஸ்ரீ

"The Night Wind" மொழிபெயர்ப்புக் கவிதை (Emily Jane Bronte 1818 – 1848) காற்றுடனான தமது உரையாடல்களைக் கவிஞர் இக்கவிதையில் பதிவிட்டுள்ளார். கவிதையின் மையக்கருத்து காற்றின் குரலில் வெளிப்படுகிறது. இரா வளிமிகுவேனிற் காலத்து மெல்லிய நடுநிசியில் மேகமது இல்லா மதியது…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | புதிய கவிதைகள் வாசிக்க - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை

முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை நாகராஜன் கோவில்களில் என்றும் அருளே ஊற்றெடுக்கிறது அள்ளிச் செல்ல கவிபக்தர்கள் நாம் மீண்டும் கொல்லப்பட்டார் தேசத்தந்தை நூறுநாள் வேலை திட்டத்திற்கு காந்தியின் பெயர் நீக்கம் பிரியாணி சலித்துப்போன அல்லா தயிர் சாதத்திற்கு மாறிக்கொண்டார் பாவம் முருகன்…