கவிதை: நடுப்பக்கத்தில் – ஜெயஸ்ரீ பாலாஜி
காலம் தின்றுவிட்டு மிச்சம் வைத்ததை கடமைகள் தின்றுவிட தினமும் என்னைத் தேடி அலைந்து திரிகிறேன் யாரோ என் தோளைத் தொட்டு “ஹேப்பி நியூ இயர்… ” என்கிறார்கள்……
Read Moreகாலம் தின்றுவிட்டு மிச்சம் வைத்ததை கடமைகள் தின்றுவிட தினமும் என்னைத் தேடி அலைந்து திரிகிறேன் யாரோ என் தோளைத் தொட்டு “ஹேப்பி நியூ இயர்… ” என்கிறார்கள்……
Read Moreஅல்லியம் – கம்சனை அழித்து கண்ணபிரான் ஆடிய ஆட்டமே அல்லியம் ஆகும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் மாதவியின் பதினொன் வகை நடனங்களுள் இதுவும் ஒன்று. சிவபெருமானின் ஆனந்த தாண்டவமும்…
Read More“பேசினால் ஒரு பொருள் தான் ; துளிப்பா பேசுவதை விட பேசாமல் நம்மை நிறையப் பேச வைக்கிறது “ என்று நூலின் முன்னுரை கூறுகிறது. ஆம்! குறளைப்…
Read Moreஅன்பினாலான வலிகள் – மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன் இல்லோடு சிவாவின் கவிதைகள் அவரைப் போலவே அறிமுகமற்றவை. ஆனால் ஆக்க பூர்வமானவை. எளிமையானவை. அதே சமயத்தில் உரத்து பேசுபவை. நேசமிக்கவை.…
Read More‘இன்னதை தான் எழுதவேண்டும் ;இவற்றையெல்லாம் எழுதலாகாது’ –என எந்தவொரு படைப்பாளிக்கும் ஆணைப்பிறப்பித்தல் அபத்தம்; அதிகாரக்குரல்களை ஏற்பதே இல்லை, படைப்பாளிமனம் எனும் காற்று. பூமிப்பரப்புக்குள் அதிர்வேற்படில் நிலம்பிளக்கும்; உயிர்…
Read More72 தோழர்களின் ஒன்று சேர்ந்த ஹைக்கூ தொகுப்பு. பலரின் கற்பனைகளை துயிலெழுப்பும் தவளை. அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு. அவற்றில் சில துளிகள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும்…
Read Moreஉனக்கு ஒரு வீதம் நன்மை இராத போதும் உனக்கு ஒரு வீதம் முக்கியத்துவம் தராத போதும் உனது திருப்தி இன்மையிலும் உன் நிம்மதி குலைந்த நிலையிலும் உள்ளத்தீ…
Read More‘ஹைக்கூ’ எனும் மூவரி கவிதை வடிவம் சமீப காலமாகத் தமிழில் மிக பரவலாக வளர்ந்து வருகிறது. எதையும் நுட்பமாகச் சொல்வது கவிதை வடிவம் எனில், அதிலும் மிக…
Read Moreபுகுந்த வீட்டில் வாழ்ந்தது ரெண்டு வருசம் தான் புள்ளயில்லேன்னு வெரட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான் புருசங்காரன் பொறந்த இடமே கதின்னு தம்பி வீட்டோடயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்து…
Read More