Tag: pollachi muruganandam poem
பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை: காக்கா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஓடீரு....
பொறங்கையில அப்புனேன்னா செவுனி பிஞ்சு போகும்...
இப்ப என்ன மயித்துக்கு
மேவறம் நின்னுட்டு
ஊளு ஊளுங்குறயாமா......
இன்னிக்கு அவனவன்
சீக்கு புடுச்ச காலத்துல
இத்தினி காசு பணம் பாக்க
மேக்கால...
பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை
Bookday -
இதுதான் வாழ்தலென புரியும் போது
-----------------------------------------------------------------
எதுவுமே இருக்காது........
--------------------------------------
வாழ்தலென்பதை
ஒவ்வொரு நொடியும்
கடந்து கொண்டேயிருக்கிறோம்....
அதுதான் நிஜம்...
ஒரு இனத்தின் மீது
விச குண்டுகளைத் தூக்கி வீசி
மரண ஓலங்களை
பென் ட்ரைவில் காப்பி செய்ததைப் போல....
ஒரு மிருகமொன்றை
அகோரமாய்க் கொன்றுவிட்டீர்கள்
என்கிறேன்..
நீங்களோ வெகு இயல்பாய்
எறும்புதானே என்கிறீர்கள்....
பூக்களை
பிடுங்கி எடுத்து...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...