Posted inPoetry
பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை: காக்கா
ஓடீரு.... பொறங்கையில அப்புனேன்னா செவுனி பிஞ்சு போகும்... இப்ப என்ன மயித்துக்கு மேவறம் நின்னுட்டு ஊளு ஊளுங்குறயாமா...... இன்னிக்கு அவனவன் சீக்கு புடுச்ச காலத்துல இத்தினி காசு பணம் பாக்க மேக்கால ஓடி தெக்கால ஓடி நாயாத் திரியுறோம்.... அல்லாரும் வருவாங்கன்னு…