Tag: pollachi muruganantham poem
பொள்ளாச்சி முருகானந்தம் கவிதை
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஒரு புளியமரத்தின் கதை.......
எனக்கும்
அந்த புளியமரத்திற்கும் ஒரே வயது-
வளர்ந்து கொண்டிருக்கிறோம்......
நான் டவுசர் போட ஆரம்பித்தேன்
அது துணி காயப்போட கொடி கட்ட ஆரம்பித்தது.......
நான்...
கவிதை: நடப்பதற்காகவே சுதந்திரம் வாங்கினோம் – பொள்ளாச்சி முருகானந்தம்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நடப்பதற்காகவே
-------------------------------
சுதந்திரம் வாங்கினோம்...
--------------------------------------------
மனிதர்களாய் இருந்து
விவவசாயிகளாகிக் கொண்டோம்...
இப்படி சொல்வது கூட
ஒரு மனசாட்சியற்ற வார்த்தைதான்..
நாங்களே விதையாகி
நாங்களே விதைந்து
நாங்களே புதைந்து
நாங்களே பூத்து
நாங்களே கருகி
நாங்களே
நாசமத்துப் போகும்போதும் கூட
எங்களை...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலையாப்பின் தரம்
“இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி
"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"
ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...
Web Series
தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்
பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும்
அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.
அரபு நாடுகளை எண்ணெய் வளத்திற்காக...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...