பொன்.தெய்வா எழுதிய "முத்தத்தின் பாடல்" கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

முத்தத்தின் பாடல் – பொன்.தெய்வா

முத்தத்தின் பாடல் * பேரன்பின் உன்னைச் சந்தித்திருக்காவிட்டால் இவ்வளவு இளமையில் மகிழ்ந்து புசித்திருக்காது மரணம் என்னை ! * மனமுவந்து நீயளித்த ஏமாற்றத்தின் துயரத்தை எளிதில் ஆறுதல் செய்ய ஒரு தூக்குக் கயிறே போதுமானதாய் இருந்தது பிரிய எனக்கு! * முதன்…
பொன்.தெய்வாவின் கவிதைகள் tamil poetry - சிறந்த தமிழ் கவிதைகள் - இலையுதிர்க்காலபூவரசம் மரத்தில் - https://bookday.in/

பொன்.தெய்வாவின் கவிதைகள்

பொன்.தெய்வாவின் கவிதைகள் 1 . நீயற்ற இரவு இலையுதிர்க்கால பூவரசம் மரத்தில் காக்கைகள் உறங்கிவிட்டன என் கண்களில் தனிமையின் துயர் ஈர வரட்டியாய் அப்பியிருக்கிறது சுட்டெரிக்கும் நிலவை சற்றே அண்ணாந்து இரசிக்க இயலவில்லை ஊசியாய்த் தழுவுகிறது மேனியை அடர்பனி நீயற்ற இரவு…
பொன்.தெய்வா கவிதைகள்

பொன்.தெய்வா கவிதைகள்

  மற்றொருமொரு பேரலை  வறுமையின் முரட்டுப் பாதையில் வருந்திநகரும் கண்ணீர் நதியாய் எக்காலத்தும் தொடர்கிறது உழுகுடியின் சிதைந்த வாழ்வு... ஊனுயிர் அடகுவைத்துத் தரிசுகளைத் தழைக்கச் செய்யும் ரேகை வறண்ட கரங்களில் ஏமாற்றத்தின் கொப்புளங்களாய் விலையில்லா விளைச்சல்... பருவம் அறிந்து கண்ணுங்கருத்துமாய் நட்டு…