பொன்.தெய்வாவின் கவிதைகள் tamil poetry - சிறந்த தமிழ் கவிதைகள் - இலையுதிர்க்காலபூவரசம் மரத்தில் - https://bookday.in/

பொன்.தெய்வாவின் கவிதைகள்

பொன்.தெய்வாவின் கவிதைகள் 1 . நீயற்ற இரவு இலையுதிர்க்கால பூவரசம் மரத்தில் காக்கைகள் உறங்கிவிட்டன என் கண்களில் தனிமையின் துயர் ஈர வரட்டியாய் அப்பியிருக்கிறது சுட்டெரிக்கும் நிலவை சற்றே அண்ணாந்து இரசிக்க இயலவில்லை ஊசியாய்த் தழுவுகிறது மேனியை அடர்பனி நீயற்ற இரவு…
பொன்.தெய்வா கவிதைகள்

பொன்.தெய்வா கவிதைகள்

  மற்றொருமொரு பேரலை  வறுமையின் முரட்டுப் பாதையில் வருந்திநகரும் கண்ணீர் நதியாய் எக்காலத்தும் தொடர்கிறது உழுகுடியின் சிதைந்த வாழ்வு... ஊனுயிர் அடகுவைத்துத் தரிசுகளைத் தழைக்கச் செய்யும் ரேகை வறண்ட கரங்களில் ஏமாற்றத்தின் கொப்புளங்களாய் விலையில்லா விளைச்சல்... பருவம் அறிந்து கண்ணுங்கருத்துமாய் நட்டு…