சம்சுதீன் ஹீரா எழுதிய "கட்டங்காப்பி" சிறுகதை தொகுப்பு புத்தகம் | Samsudeen Heera's Kattan Kappi or Kattan Kaapi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சம்சுதீன் ஹீரா எழுதிய “கட்டங்காப்பி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"கட்டங்காப்பி" சிறுகதை தொகுப்பு - இந்த எட்டு கதைகளிலும் ‘சிலிர்ப்பின் அந்திமம்’ வித்தியாசமான கதை. இந்தக் கதை சம்சுதீன் ஹீரா யார் என்பதை உணர்த்துகிறது. இவர் இப்படித்தான், இது மட்டும் தான் இவர் என்று முடிந்த முடிவாய் கூற முடியாது. இவரின்…
சூர்யா சேவியர் எழுதிய "திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு" புத்தகம் | Surya Xavier's Thiruparangkundram Muzhu Varalattru Aaivu (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

சூர்யா சேவியர் எழுதிய “திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு” – நூல் அறிமுகம்

"திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு" - நூல் அறிமுகம் தீபத்தூணா? சர்வேகல்லா? - எழுத்தாளர் பொன் விக்ரம் தீபத்தூணா? சர்வே கல்லா? என்ற ஒற்றைக் கேள்விக்காக உள்புகுந்த தேடத்தொடங்கிய நூலாசிரியருக்குள், இன்னொரு கேள்வி, இந்த உலகில் எந்த நாடு முதன் முதலாய்…
ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய “அகத்தியர் ஒரு மீள்பார்வை” புத்தகம் | R.Balakrishnan IAS's Agasthiyar Oru Milparvai Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய “அகத்தியர் ஒரு மீள்பார்வை” – நூல் அறிமுகம்

“அகத்தியர் ஒரு மீள்பார்வை” - நூல் அறிமுகம் அகத்தியர் தமிழ்நாட்டை விட அதாவது, உருவான இடத்தை விட சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக வாழ்த்திருக்கிறார் என்றே தெரிகிறது. ஈரான், அஜர்பைஜான், ஜார்சியா மற்றும் வடநாடு எங்கும் அகத்தியம் பரவி நாறிக் கிடக்கிறது.…
மே.சு.சண்முகம் எழுதிய “கதாச்சுருள் - இரண்டு” புத்தகம் | Me.Su.Shanmgam's Kathaachsurul Irandu Tamil Book Review | www.bookday.in

மே.சு.சண்முகம் எழுதிய “கதாச்சுருள் – இரண்டு” – நூல் அறிமுகம்

“கதாச்சுருள் - இரண்டு” – நூல் அறிமுகம் முன்பொரு காலத்திலே நிலங்கலெல்லாம் ஜமின் நிலங்களாக இருந்தது. 1948 இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. 1951 52 இல் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டது. சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன் ஜமீன் நிர்வாகமே வரி…
இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம் | www.bookday.in

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

போராட்டம்.. போராட்டம் …ஜென்ம ஜென்மமாய் போராட்டம், பரம்பரை பரம்பரையாய் போராட்டம், 500 ஆண்டுகளாய் போராட்டம்? ஏன் போராட்டம்? எங்கே போராட்டம்? எதற்காகப் போராட்டம்? ‘கியூபா’ என்பது அந்த நாட்டின் பெயர். மண்வளம், மழைவளம் மிக்க பசுமையான நாடு. அந்த நாடு பசுமையாக…
பொன் விக்ரம் எழுதிய "கச்சேரி மாயக்கா" குறுநாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | Pon Vickram's Kacheri Mayakka Book Review | www.bookday.in

பொன் விக்ரம் எழுதிய “கச்சேரி மாயக்கா” குறுநாவல் – நூல் அறிமுகம்

அன்புத் தோழர் பொன் விக்ரம் அவர்கள் எழுதிய கச்சேரி மாயக்கா என்னும் நூலை சமீபத்தில் மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் தோழரிடம் இருந்து பெற்றேன். புத்தனூர் மலையடியில், வறண்டு கிடந்த மலைப்பட்டி கிராமத்தின் கதை நாவலாக படைக்கப்பட்டிருக்கிறது. மதுரையின் எல்லைப் பகுதிகளிலிருந்து…
கவிஞர் சிவமறலன் எழுதிய "தட்டான் பிடிப்பவன் " புத்தகம் ஓர் அறிமுகம் | Poet Sivamaralan's Thattan Pidippavan Book Review | www.bookday.in

கவிஞர் சிவமறலன் எழுதிய “தட்டான் பிடிப்பவன்” – நூல் அறிமுகம்

"தட்டான் பிடிப்பவன் " - நூல் அறிமுகம் “ சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை” பாரதி தன் கவிதைகளை இப்படி பெருமை பொங்க குறிப்பிடுவான். இது போன்றே சிவமறலனும் பெருமை…
எழுத்தாளர் சூர்யா சேவியர் (Surya Xavier) எழுதிய "காவேரி நீரோவியம்" (Kaveri Neeroviyam Book Review) புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதிய “காவேரி நீரோவியம்” (Kaveri Neeroviyam) – நூல் அறிமுகம்

காவேரி நீரோவியம் (Kaveri Neeroviyam) - நூல் அறிமுகம் ‘காவேரி நீரோவியம்’ என்றதும். காவேரி பற்றியதான ஒரு கதை தானே, ஒரு நதியினுடைய வரலாற்றில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது. அதிலிருந்து நாம் எதைத் தெரிந்து கொள்ளப் போகிறோம். காவேரி…
சிகரம் சா. செந்தில்நாதனின் “முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

சிகரம் சா. செந்தில்நாதனின் “முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) – நூல் அறிமுகம்

“முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) - நூல் அறிமுகம் யார்? எந்த தெய்வம் இந்த மண்ணின் ஆதிக் கடவுள்? இப்போதும் தமிழ்நாட்டில் முருகன் வணக்கமே முன்னிலையில் இருக்கிறதே ஏன்? எத்தனையோ கடவுள்கள் இருக்க முருகனை மட்டும் ஏன் தமிழ்…