Posted inBook Review
கடல் நிச்சயம் திரும்ப வரும்… சித்துராஜ் பொன்ராஜ் சிறுகதைகள் | நூல் மதிப்புரை – சுப்ரபாரதிமணியன்
சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் சிறுகதைகளை அவற்றின் தீவிரமும் ஆழமும் மற்றும் வெவ்வேறு கணங்களையும் கொண்டு உலக சிறுகதைகள் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியும். வெவ்வேறு நாடுகளில் நிகழும் கணங்கள் என்பது ஒரு சாதாரண அடிப்படையான தகவல். ஆனால் அந்த கதை மாந்தர்கள் உலக…