கவிதை: குரலற்றவர்களின் குரலாய்…- உ.கிருஷ்ணமூர்த்தி

வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும்…

Read More

கவிதை : பசி – ராஜேஷ் சங்கரப்பிள்ளை

அம்மா வந்தாள் அக்கா வந்தாள் அத்தை வந்தாள் சித்தி வந்தாள்…. ஆனால், அவனுக்கான சோறு வரவில்லை….? அப்படியே வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ‘ அந்த குழந்தை’…

Read More

கார்கவியின் கவிதைகள்

உலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’ ********************************************** “ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில் நமத்து போகிறது சில அப்பாக்களின் தீபாவளி, தூரத்து குடிசையில் வானத்தையும் பலரின் வீட்டு வெடி…

Read More

கார்காலம் கவிதை – ஏ. ஆகாஷ்

விளையாடிக் கொண்டிருந்தேன் வெளியில் மழை வீட்டுக்கு வந்தேன் வீட்டுக்குள்ளும் மழை… பலர் சூடாய் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இரசிக்கிறார்கள் மழையை பால்கனியில் நின்று நாங்களோ பாலுமில்லாமல் கனியுமில்லாமல்…

Read More

பிரில் இங்க் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா

“என்னடப்பா கருப்பா! ஏன் சோகமா உக்காந்திருக்க?”.. என கேட்டவாறு ஆஜானுபாகுவாக , நெற்றியில் சந்தனப்பொட்டு, வாயில் பன்னீர்புகையிலை, உதட்டில் புன்னகை சகிதம் நின்றிருந்த, “வி ஜி ஆர்…

Read More

கடவுளைத் தேடி கவிதை – பிரியா ஜெயகாந்த்

ஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள் செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள் மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள் நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்…

Read More

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

ஏழ்மையின் எதிர்பார்ப்பு ******************************* வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்…

Read More

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா

பாதையில் கிடந்த முள் பதம் பார்த்தது எந்தன் காலை! பக்குவமாய் அதை எடுத்து பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன். நித்திரையில் கண்டது நிஜத்தில் அரங்கேறியது. நேரம் காலம்…

Read More

நூல் விமர்சனம்: ச.சுப்பாராவின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – சகுவரதன்

மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். “நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட…

Read More