வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும்…
Read Moreஅம்மா வந்தாள் அக்கா வந்தாள் அத்தை வந்தாள் சித்தி வந்தாள்…. ஆனால், அவனுக்கான சோறு வரவில்லை….? அப்படியே வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ‘ அந்த குழந்தை’…
Read Moreஉலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’ ********************************************** “ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில் நமத்து போகிறது சில அப்பாக்களின் தீபாவளி, தூரத்து குடிசையில் வானத்தையும் பலரின் வீட்டு வெடி…
Read Moreவிளையாடிக் கொண்டிருந்தேன் வெளியில் மழை வீட்டுக்கு வந்தேன் வீட்டுக்குள்ளும் மழை… பலர் சூடாய் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இரசிக்கிறார்கள் மழையை பால்கனியில் நின்று நாங்களோ பாலுமில்லாமல் கனியுமில்லாமல்…
Read More“என்னடப்பா கருப்பா! ஏன் சோகமா உக்காந்திருக்க?”.. என கேட்டவாறு ஆஜானுபாகுவாக , நெற்றியில் சந்தனப்பொட்டு, வாயில் பன்னீர்புகையிலை, உதட்டில் புன்னகை சகிதம் நின்றிருந்த, “வி ஜி ஆர்…
Read Moreஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள் செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள் மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள் நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்…
Read Moreஏழ்மையின் எதிர்பார்ப்பு ******************************* வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்…
Read Moreபாதையில் கிடந்த முள் பதம் பார்த்தது எந்தன் காலை! பக்குவமாய் அதை எடுத்து பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன். நித்திரையில் கண்டது நிஜத்தில் அரங்கேறியது. நேரம் காலம்…
Read Moreமொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். “நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட…
Read More