Posted inWeb Series
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
சுழற்றியடிக்கிறது வாழ்க்கை. பசியைத் துரத்திட வறண்ட காடுகளிலிருந்து கால் கிளப்பி இடம் பெயர்ந்தது தமிழ்க்கூட்டம். முழங்கால் அளவு கடல் நீரில் மூழ்கியும் மிதந்தும் பயணித்து, உப்புக்காற்றைக் குடித்தே பயணித்தனர் முதல் தலைமுறை மூதாதையர் நிஜத்தில் வறள் காடுகளிலிருந்து பசியைத் துரத்த வெளியேறிய கூட்டமே நம்முடைய…