Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimanran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

சுழற்றியடிக்கிறது வாழ்க்கை. பசியைத் துரத்திட வறண்ட காடுகளிலிருந்து கால் கிளப்பி இடம் பெயர்ந்தது தமிழ்க்கூட்டம். முழங்கால் அளவு கடல் நீரில் மூழ்கியும் மிதந்தும் பயணித்து, உப்புக்காற்றைக் குடித்தே பயணித்தனர் முதல் தலைமுறை மூதாதையர் நிஜத்தில் வறள் காடுகளிலிருந்து பசியைத் துரத்த வெளியேறிய கூட்டமே நம்முடைய…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimanran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

                  தொப்புள்கொடி உறவுகள் எனும் சொற்பதம் உண்மையில் அர்த்தம் பெறுவது எங்கு?. இவையாகவும் அதீத உணர்ச்சியில் ஒலிக்கும் கூடற்ற வார்த்தைகளா ?.. தூரத்து  நிலத்தில் கால் பாவிய நம்முடைய மூதாதைகள் நிஜத்தில் யாராக இருக்கும்…..காடே தேசமாகிக் கிடந்த நம்முடைய வம்சாவழியினர் எவர்? ..…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimanran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

நிலம்தான் மனிதர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஒரே ஆதாரம்.. நிலத்தின் மீதான பெரும் விருப்பத்தை  ஒருநாளும் மனிதர்கள் இழப்பதில்லை. மனிதன் உயிருடன் விழித்து விழும் நிலம் அவனுக்குள் அது குறித்த பெரும் மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.சாதியத் துவேஷம் பிடுங்கித் திங்கும் ஊரில் எப்படி…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

எழுத்தில் இதுவரை வந்து சேர்ந்தவையும்,கவனம் பெற்றவையும் மட்டும் தானா ஈழ நிலத்தின் கதையுலகம். முள்ளி வாய்க்கால் பெரும் துயரம், 83 இனக்கலவரம், யாழ் நூலக எரிப்பு, அமைதிப்படை நிகழ்த்திய வன்முறைகளின் குருரம். சிங்கள காடையர்களின் அத்துமீறல்கள். புத்தனின் பெயரால் நிகழ்ந்து கொண்டிருக்கும்…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

சொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல.இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள் கூட தங்களை இயக்கக் காரர்கள் என்று  அழைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இப்படித்தான் புரட்சி,போர்க்குணம்,…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

இப்படியாகும் என ஒருநாளும்  நினைத்திருக்க மாட்டோம்.எத்தனை பேச்சு வார்த்தைகள். எவ்வளவு உடன்படிக்கைகள். காட்டிக்கொடுப்புகள்., கழுத்தறுப்புகள். உயிர்ப்பலிகள். சகோதரப்படுகொலைகள். பட்டியலிட முடியாத இந்த குரூர அபத்தத்தின் தொடர்ச்சி போர் முடிந்த பிறகும் தொடர்கிறது.போர் தன் ஆயுதம் கொண்டு கீறிய நிலத்தின் காயங்கள் இன்னும்…

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

மாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் நடுகற்களாக வரலாற்றில் எஞ்சி நிற்கின்றன. பெயரற்ற காட்டு மலர்களும்,,, தும்பைப்பூச்செடிகளும் பெரும் காற்றில் ஆடி அசைகின்றன. ஆண்டுகள் பலவாக நிற்காது தொடர்ந்த போரின் விளைவைச் சகித்துச் செரித்த நிலத்தில் மெல்ல, மெல்ல மனிதக் கூட்டம் அசைகிறது, எழுதுகிறது.…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

சக. மனிதர்களைத் தொடவோ,கட்டித்தழுவவோ,கைக்குலுக்கிக் கொள்ளவோ  முடியாத வாழ்க்கையை ஏன் தான் வாழ வேண்டும். மானுட விழுமியங்களையும் அறத்தையும் முற்றாக புறந்தள்ளி வாழும் நாட்கள் எப்படி அர்த்தப் பூர்வமானதாக இருக்க முடியும்.. புறவெளியில் இயங்கும் நோய்த்தொற்றைக் குறித்தல்ல நான் கூறுவது. அகத்திற்குள் வஞ்சக…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

வெள்ளி இறகுகள் முளைத்த பறவை எல்லாவற்றையும் கால வரிசைப் படுத்தி பார்ப்பதற்கே மனம் பழகி வந்திருக்கிறது.இது முப்பதின் கதை.நாற்பதில் கதை எழுத வந்தவர்கள் இவர் இவர் என இரண்டாயிரம் வரை பட்டியலிடுவதும்,அவற்றை எழுதுவதையுமே வழக்கமாக்கி வைத்திருக்கிறது விமர்சன உலகம். எனவே சின்ன…