Posted inStory
போர்ச்சுகல் நாட்டுப்புறக் கதை “வல்லவனுக்கு வல்லவன்” – தமிழில் கே.என்.சுவாமிநாதன்
போர்ச்சுகல் நாட்டுப்புறக் கதை "வல்லவனுக்கு வல்லவன்" - தமிழில் கே.என்.சுவாமிநாதன் போர்ச்சுகல் கிராமம் ஒன்றில் கேபிரியல் என்ற மனிதன், மனைவி கரோலினாவுடன் வசித்து வந்தான். அவனுடைய பண்ணையில் பீட்டர் என்ற இளைஞன் பன்றிகளை மேய்த்து வந்தான். அவன் எப்போதும் பன்றியுடன் திரிந்து…
