Posted inBook Review
ம.மணிமாறன் எழுதிய “கரை தேடும் கண்ணீர்” நூலறிமுகம்
ஈழதேசத்து இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பேசும் காட்சிப்படுத்தும் படைப்புகளைத் திரட்டி தனது வாச்சிய அனுபவத்தைப் பகிர முனைந்துள்ளார் எழுத்தாளர் மணிமாறன். சொ ந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் பரிதாபத்தின் சின்னங்களாக கையே ந்தி…