அஞ்சலிக் குறிப்புகள் (கவிதை) | கள்ளச் சாராயம் | Na .Ve. Arul | நா.வே.அருள் | https://bookday.in/

அஞ்சலிக் குறிப்புகள் – கவிதை

அஞ்சலிக் குறிப்புகள் ***************************** கள்ளச் சாராயத்தால் இறந்து போனவர்களே நீங்கள்தான் எங்களுக்காக இரங்க வேண்டும். நாங்கள் உயிரோடு இருக்கும்போதே மரித்துப் போனவர்கள். உங்கள் உடல் வலி தீர்க்க மலிவு விலை சாராயத்தால் மடிந்தீர்கள் என்றொரு வதந்தி உண்மையில் எங்கள் மூளை போதையில்…