கவிதை: குரலற்றவர்களின் குரலாய்…- உ.கிருஷ்ணமூர்த்தி

வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும்…

Read More

“இன்னொரு தோள்” கவிதை – ஐ.தர்மசிங்

தாயின் அரவணைப்பு தவறிய தொட்டில் பருவம் பள்ளிப் பருவத்தில் அறிமுகமான இளைய பசி வறுமையால் விட்டு விலகிய இனிய கல்வி மூளைச்சலவையால் இளமையைத் தின்னும் தீவிரவாதம் பெண்குழந்தை…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

உன் தூரிகை நானாக ************************** நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய…

Read More

சிவந்த பழம்…..!!!!! கவிதை – கவிஞர்: ச.சக்தி

பேருந்து நிலைய நுழைவு வாயிலில் கொய்யாக்கா கொய்யாயென கூவி பழம் விற்கும் அம்மாவின் மனம் காயென வெம்பி அழுகிப்போயிருக்கிறது பாரம் தாங்காத கிளையாகிய தன் குடும்பத்தின் வறுமை.…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

தூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…

Read More

கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்

நீருக்கு முளைத்த பாதங்கள் ********************************* ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும் அறிவாளியாக நடிக்கச் செய்யும்.. மரம் வெட்டத் துணிபவனுக்கு அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது…

Read More

மாற்றம் கவிதை- சக்தி ராணி

மறைவாய் நின்றே… எட்டிப்பார்க்கும் குழந்தையின் ஏக்கம்…புரிவதில்லை… கற்பனையும்…எதிர்பார்ப்பும் கலந்த வாழ்வில்… ஏமாற்றம் சந்திக்கும் தினசரி வாடிக்கையாளர்… நான் என்றே… கடைவீதியில்…வானுயர்ந்த கட்டிடம்… குளிரூட்டப்பட்ட…அறைகளூடே நகரும் படிக்கட்டுடைய…நிலையில் நம்…

Read More