வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும்…
Read Moreதாயின் அரவணைப்பு தவறிய தொட்டில் பருவம் பள்ளிப் பருவத்தில் அறிமுகமான இளைய பசி வறுமையால் விட்டு விலகிய இனிய கல்வி மூளைச்சலவையால் இளமையைத் தின்னும் தீவிரவாதம் பெண்குழந்தை…
Read Moreஉன் தூரிகை நானாக ************************** நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய…
Read MoreThe Oppressionists ********************** Art what do the art suppressors care about art they jump on bandwagons wallow in press clips…
Read Moreவா என் அருமை வறுமையோ வா என்னைத் தீண்டிச் செல்ல வா உன்ன உணவும் உடுத்த உடையும் இல்லை வா இருக்க இடமும் இல்லை உன் ஆசைகளை…
Read Moreபேருந்து நிலைய நுழைவு வாயிலில் கொய்யாக்கா கொய்யாயென கூவி பழம் விற்கும் அம்மாவின் மனம் காயென வெம்பி அழுகிப்போயிருக்கிறது பாரம் தாங்காத கிளையாகிய தன் குடும்பத்தின் வறுமை.…
Read Moreதூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…
Read Moreநீருக்கு முளைத்த பாதங்கள் ********************************* ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும் அறிவாளியாக நடிக்கச் செய்யும்.. மரம் வெட்டத் துணிபவனுக்கு அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது…
Read Moreமறைவாய் நின்றே… எட்டிப்பார்க்கும் குழந்தையின் ஏக்கம்…புரிவதில்லை… கற்பனையும்…எதிர்பார்ப்பும் கலந்த வாழ்வில்… ஏமாற்றம் சந்திக்கும் தினசரி வாடிக்கையாளர்… நான் என்றே… கடைவீதியில்…வானுயர்ந்த கட்டிடம்… குளிரூட்டப்பட்ட…அறைகளூடே நகரும் படிக்கட்டுடைய…நிலையில் நம்…
Read More