தொ. பரமசிவன் (Tho.Paramasivan) அறியப்பட வேண்டிய தமிழகம் (Ariyappada Vendiya Thamizhagam) - நூல் அறிமுகம் - தொகுப்பாசிரியர் : முனைவர் க. சுபாஷிணி

அறியப்பட வேண்டிய தமிழகம் – நூல் அறிமுகம்

அறியப்பட வேண்டிய தமிழகம் - நூல் அறிமுகம் பண்பாட்டு அசைவுகளின் அடையாளம் - பேராசிரியர் தொ. பரமசிவன் "அறியப்பட வேண்டிய தமிழகம்" எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ. ப. வைச் சந்தித்து, பழகி,…
மருத்துவர் சு . அனுரத்னா (Dr.S.Anurathna) எழுதிய மஞ்சள் மரணங்கள் (Manjal Marangal) பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

மஞ்சள் மரணங்கள் – 2024 : நூல் அறிமுகம்

மஞ்சள் மரணங்கள் - 2024 : நூல் அறிமுகம் சமூகத்தின் சமநிலையின்மை குறித்து சிந்திப்பதும், செயல் படுவதும் கூட மருத்துவமே... அறிவியலையும், சமூக நீதியையும் உயர்த்தி பிடிப்போம். நம்மை தாழ்த்தும் அடக்குமுறைகளை வேரோடு சாய்ப்போம்..... நரிக்குறவர் மக்களோடும் துப்புரவு பணியாளர்களோடும் போட்டோ…
ஆர் பத்ரி (R.Badhri) எழுதிய இங்கு அரசியல் பேசவும் ( Ingu Arasiyal Pesavum) - நூல் அறிமுகம் - https://bookday.in/

இங்கு அரசியல் பேசவும் – நூல் அறிமுகம்

இங்கு அரசியல் பேசவும் - நூல் அறிமுகம் "வரலாறு என்பது மக்கள் வெற்றியின் கதை" ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாறு என்பார் காரல் மார்க்ஸ். வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அதனை அனைத்து கோணங்களில் இருந்தும் கிரகித்துக் கொள்ள…
முனைவர் சரவணன் பார்த்தசாரதி (Saravanan Parthasarathy) எழுதிய சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம்

சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம்

சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும் : நூல் அறிமுகம் வாருங்கள் ! நாம் வாழும் இவ்வுலகைக் காக்க உறுதி ஏற்போம்! இயற்கை சீற்றங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இன்றைக்குள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அவற்றை முன்னெறியும் திறனை நாம் தற்போது…
யாமினி (Yamini) எழுதிய ஏன் என்ற கேள்வி (Yean Endra Kelvi) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஏன் என்ற கேள்வி – நூல் அறிமுகம்

ஏன் என்ற கேள்வி - நூல் அறிமுகம் ஏன் என்ற கேள்வியை கேட்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைவார்கள்.... ஏன் கேள்வி கேட்க வேண்டும் எனும் மகத்துவத்தை மிக அருமையாக உணர்த்தும் நூல் இது. 1. என்ன செய்கிறோம் என்று…
ஈரோடு சர்மிளா (Erode Sharmila) எழுதிய துணிச்சல் காரி - நூல் அறிமுகம் | புக்ஸ் பார் சில்ட்ரன் - பாரதி புத்தகாலயம் - https://bookday.in/

துணிச்சல் காரி – நூல் அறிமுகம்

துணிச்சல் காரி - நூல் அறிமுகம் "ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்.." பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள்…
தேனி சுந்தர் (Theni Sundar) எழுதிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன (Natchathirangal Eatti Paarkinrana) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன - நூல் அறிமுகம் "மீனுக்கு காய்ச்சல் வராதா...." குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி…
மருத்துவர் அனுரத்னா (Dr Anurathna) எழுதிய அவள் நலம் (Aval Nalam)- நூல் அறிமுகம் - Feminism Book - https://bookday.in/

அவள் நலம் – நூல் அறிமுகம்

அவள் நலம் - நூல் அறிமுகம் மூடநம்பிக்கையை தகர்த்து, மெய் நம்பிக்கையை உயர்த்துவது அவசியம். அவள் நலம் எனும் நூல் மருத்துவர் அனுரத்னா எழுதிய நூலாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக…
பா.திருமலை எழுதிய எல்லோரும் நலமே (Ellorum Nalame) - நூல் அறிமுகம் -அனைத்து நூலகங்களிலும் அனைவரது கரங்களிலும் தவழ வேண்டிய நூல் - https://bookday.in/

எல்லோரும் நலமே – நூல் அறிமுகம்

எல்லோரும் நலமே - நூல் அறிமுகம் அனைத்து நூலகங்களிலும் அனைவரது கரங்களிலும் தவழ வேண்டிய நூல்... எல்லோரும் நலமே..? இந்நூலில் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் பா. திருமலை. காந்திய சிந்தனை, பெரியார் சிந்தனை மற்றும் மார்க்சிய சிந்தனை ஆகியவற்றில் பட்டய படிப்பு…