Posted inBook Review
நீதியரசர் பிரபா ஶ்ரீதேவன் எழுதிய “கரப்பான் பூச்சி நகைக்குமோ?” – நூல் அறிமுகம்
"கரப்பான் பூச்சி நகைக்குமோ?" - நூல் அறிமுகம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எடுத்த இரண்டு புத்தகங்களில் ஒன்று, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்புமிகு பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் 'தினமணி' நாளிதழில் 2013-15 காலப்பகுதியில் நடுப்பக்கக் கட்டுரைகளாக எழுதிய 45…
