Posted inArticle
வெளிப்படைத்தன்மை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் PM CARES நிதியம் – சாகெத் கோகலே (தமிழில் பிரபு தமிழன் )
'தனிப்பட்ட தணிக்கையாளர்' இருந்தும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து குழப்பத்தையே ஏற்படுத்தும் PM CARES நிதியம். பல வாரங்களாக எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, இந்த நிதியத்தைத் தணிக்கை செய்ய சுனில் குமார் குப்தா தலைமையிலான SARC & அசோசியேட்ஸ் நிறுவனத்தை…