Posted inPoetry
பிரகாஷ் கண்ணனின் கவிதைகள்
பிரகாஷ் கண்ணனின் கவிதைகள் ********************************* திருடிய மலரின் நறுமணம் செடியோடு சிறைபிடிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் அவள் தலையில் சூடிய பின்னும். ********************************* மீன் பிடிக்க வரும் படகுகளை மீன்களுக்கு அடையாளம் காட்டுகிறது வெகுளி கொக்கு. ********************************* வெயிலுக்கு குடை பிடித்தபோது காற்றடிக்க…

