பிரகாஷ் கண்ணனின் கவிதைகள் | பிரகாஷ் கண்ணன் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | Tamil Kavithai | www.bookday.in

பிரகாஷ் கண்ணனின் கவிதைகள்

பிரகாஷ் கண்ணனின் கவிதைகள் ********************************* திருடிய மலரின் நறுமணம் செடியோடு சிறைபிடிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் அவள் தலையில் சூடிய பின்னும். ********************************* மீன் பிடிக்க வரும் படகுகளை மீன்களுக்கு அடையாளம் காட்டுகிறது வெகுளி கொக்கு. ********************************* வெயிலுக்கு குடை பிடித்தபோது காற்றடிக்க…
பிரகாஷ் கண்ணன் எழுதிய நான்கு தமிழ் கவிதைகள் (Four Tamil poems written by Prakash Kannan) | புதுக்கவிதை கவிதைகள் pdf

பிரகாஷ் கண்ணன் கவிதைகள்

பிரகாஷ் கண்ணன் கவிதைகள் மழை வந்ததும் போனதால் நனைந்த பாறைகள் இப்போது அழுகின்றன. ********************************************** மின்மினி இரவெல்லாம் உறங்குவதற்கு இருளைத் தேடுகிறது மின்னிக்கொண்டே. ********************************************** பெண்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதியென்று எழுதியிருந்த பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநரும் ஆண்கள். ********************************************** குளித்துக்…