ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

  நாட்டியக் குறிப்புகள் பிரபஞ்சம் தனக்கான ஒழுங்கமைவில் தினமும் தன் நாட்டியத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது என் மூதாதையர்கள் சுவாசித்து வாழ்ந்திருந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன் மண்டிப் படர்ந்து அகன்ற பூவரச இலைகளும் பூக்களும் பேருந்தின் வேகத்தை உள்வாங்கிக்கொண்டு நர்த்தனம் செய்தன அந்தப் பசிய இலைகளின்…
ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

    ஒரு பெண் குழந்தையைப் பெற்றோர் பாக்கியவான்கள் மகளைப் பற்றிய நினைவுகள் அம்மாவின்  மடியைப்போல் இன்பமானது. இவள் என் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்கும் சர்வாதிகாரி எல்லோருக்கும் என்னால் பதில் சொல்லிவிட முடியும் ஆனால் இவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை…