ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

  அழிஞ்சில் கோவில்களில் காண்க அபூர்வமாய் போகருக்கு வாய்த்த புத்தழிஞ்சில் டீக்கடை மணிக்கு அழிஞ்ச மரம் ஆகாது பெயரைப் பார்த்துமா ஆசைப்பட்டாய் என்றார் பூவிழுந்த கண் கோவிந்தராஜு ஆசாரி கேட்டுச் சென்றார் ஐநூறுக்கு- ஆகாதாம் அதனால். மனதுக்குள் வெட்டியவன் கெட்டியவன்.  …