நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய "‘என் ஊதாகுறிப்பேட்டில் நேற்று" புத்தகம் | En Oothaa Kuripetil Netru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று” – நூல்

சற்றேற குறைய கால் நூற்றாண்டாக கவிதை சிறுகதை விமர்சனம் என இலக்கிய உலகில் பயணிக்கும் ப்ரதிபா ஜெயச்சந்திரன் படைத்திருக்கும் புதிய கவிதை தொகுப்பாக ‘என் ஊதா குறிப்பேட்டில் நேற்று ‘ வாசகர் கரங்களில்.. ப்ரதிபா -வின் கவிதைகள் நவீனம் சார்ந்ததா? பின்…
ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

  அழிஞ்சில் கோவில்களில் காண்க அபூர்வமாய் போகருக்கு வாய்த்த புத்தழிஞ்சில் டீக்கடை மணிக்கு அழிஞ்ச மரம் ஆகாது பெயரைப் பார்த்துமா ஆசைப்பட்டாய் என்றார் பூவிழுந்த கண் கோவிந்தராஜு ஆசாரி கேட்டுச் சென்றார் ஐநூறுக்கு- ஆகாதாம் அதனால். மனதுக்குள் வெட்டியவன் கெட்டியவன்.  …
ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

கந்தக மூச்சு சேவல்களை எழுப்பப் போவது போல் பனி நனைக்கும் காலையில் எழும் பிஞ்சுக் கண்களில் இன்னும் தூக்கம் அடைக்கலப் பட்டிருக்கும்   விளக்கு தேடித் தீக்கொளுத்தும் கைகள் மெல்லக் கஞ்சி ஊற்றும் தூக்குவாளிக்கு.   சில்லிட்ட புழுதித் தரையில் கால்…