Tag: Prayer
நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்
ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ்,...
இன்றிலிருந்து கவிதை – சே.கார்கவி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஒரு சொடுக்கிடும்
நேரத்தில்தான்
காலம்
கண்கள் விரிய விரியக்
காரணங்களைக் காட்சிகளாக
உருவகப்படுத்தி நமக்குக்
கன்னங்களில்
கண்ணீராகவும்
கன்னம் வீங்கும் நிலைக்குப்
புன்னகையாகவும்
மின்னச் செய்துவிடுகிறது...
ஒன்றுக்குப் பின் ஒன்றாக
வரும் அனைத்தும்
சில
வேண்டியவைகளாகவும்
பல
வேதனைகளாகவும் உருமாறியபொழுது
மீண்டும் விரிகிறது
வேண்டுதலின் கண்கள்....
சரி...
அ.பாலாஜியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பன்மைத்துவம் நமது வலிமை
***********************************
சேரிகளுக்கு அருகில்தான்,
வானுயரக் கட்டிடங்களும் எழுகின்றன;
அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணினத்திற்குத்தான்
"சில நேரச்" சிறகுகளும் தரப்படுகின்றன;
கோவில்களுக்கு அருகில்தான்
தேவாலயங்களும் மசூதிகளும் தோளுரசி நிற்கின்றன;
முரண்பாடில்லை...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி
"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"
ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...
Web Series
தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்
பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும்
அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.
அரபு நாடுகளை எண்ணெய் வளத்திற்காக...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...