பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 11: நெற்றியில் நீரணிந்தால் போதுமா? | The history of three major Social Reform Struggles in Tamil Nadu: The Temple Entry Movement, Priesthood of All Castes, and Worshipping with Tamil Language | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 11: நெற்றியில் நீரணிந்தால் போதுமா? – ராமச்சந்திர வைத்தியநாத்

நெற்றியில் நீரணிந்தால் போதுமா? பழைய பஞ்சாங்கம் - 11 - ராமச்சந்திர வைத்தியநாத் கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் வழிபடுவதற்கான உரிமைக் குரல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஒலிக்கத் துவங்கிவிட்டது. சென்ற நூற்றாண்டில் அதன் தீவிரத்துவத்தை உணர்ந்த மாகாண அரசு பின்னர் ஆலய நுழைவுக்கு…