தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள் | Kavithai Ula 14th Series Discuss About Five Famous Tamil Poets Love Poetries | www.bookday.in

தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்

காதல் காவிய காலம் முடிந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் காலம் தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு காலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவியத்திற்குள்ளும் சரி, இன்ஸ்டாகிராமுக்குள்ளும் சரி, காதல் காதலாகத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் காதலிக்கப் புதிய எந்திரங்கள் வந்துவிடுமா என்ன? ஓர் ஆணும் பெண்ணும்…