Posted inArticle
சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ
உலகையே ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க சராசரி, நாட்டில் மொத்த வருமானத்தில் 10% செலவிட்டு வருகின்றன. வேலை இழந்தவர்களுக்கு சம்பளம், வேலையில்லாதவர்களுக்கு மானியம் உணவுப் பொருட்கள் விநியோகம், இலவசமாக முகக்…