ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அழ நாடு” – பிரியா ஜெயகாந்த்

தான் பிறந்த தேனி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தன் தேடலைத் தொடங்கி, பல வருட ஆய்வின், உழைப்பின் பலனாக ஆசிரியர் உமர் பாரூக்…

Read More

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்

நிஜத்தினில் சாதித்தேன் நீ என் கனவினைக் கலைத்ததால் ! கலைகளில் தேர்ந்தேன் நீ எனைக் காலடியில் கிடத்தியதால் ! உரிமைக்குரல் எழுப்பினேன் நீ என் உணர்வை உதாசீனப்…

Read More

தாய்மைக்குள் கவிதை – பிரியா ஜெயகாந்த்

முதல் முறை நீ.. தரித்த தருணம் என் கருவறைக்குள் சுவாசித்த காற்று என் மூச்சுக்குள் அழுத அழுகை என் வலிக்குள் பார்த்த பிம்பம் என் இமைக்குள் சிரித்த…

Read More

’நியதி’ கவிதை – பிரியா ஜெயகாந்த்

நியதி துயரங்கள் அனைத்தும் காலச் சுவடாய் விருப்பங்கள் அனைத்தும் கானல் நீராய் கனவுகள் அனைத்தும் கலைந்திட்ட மேகமாய் நினைவுகள் அனைத்தும் நெஞ்சினில் பாரமாய் விடைபெற நினைத்தும் வழித்தடம்…

Read More

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச்…

Read More

அவள் – பிரியா ஜெயகாந்த்

அவள் முகம் நிலவல்ல தேய்ந்தாலும் மீண்டும் வளர்வதில் அவள் நிலவு அவள் புருவம் வில்லல்ல சூழலுக்கேற்ப வளைந்து கொடுப்பதில் அவள் வில் அவள் கண்கள் மீனல்ல உவர்ப்பிலும்…

Read More

பிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்

பசியாறிய குழந்தை உறங்கியது நிரந்தரமாக கள்ளிப்பாலின் உபயம் போராட்டம் முடிந்தது ஏமாற்றத்துடன் இறப்பில் முழங்கியது சங்கு மௌனமாக அரசியல்வாதியின் காதுகளில் ஆறியது நாவினால் சுட்டவடு ஆறாதது உன்…

Read More

சிறுகதை: *ஒரு நாள் செலவு* – பிரியா ஜெயகாந்த்

ஒரு நாள் செலவு கீதாவும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் மகள் பூஜாவும் நீண்ட நேரமாக ஆட்டோ பிடிக்க காத்திருந்தனர். மணி இரவு பத்தை நெருங்கிவிட்டிருந்தது. எந்த…

Read More

சிறுகதை: அவகாசம் – பிரியா ஜெயகாந்த்

வழக்கத்தை விடவும் இன்று சற்று முன்னரே விழிப்பு வந்தவளாய் எழுந்தாள். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, தோட்டத்திற்கு சென்றாள். அவளுக்காகவே காத்திருந்ததுபோல், குயில் கூவத் துவங்கியது. அவள் ஒவ்வொரு…

Read More