கரன் கார்க்கியின் கருந்துளை நாவலின் 3D புத்தக அட்டை, ஆசிரியர் கரன் கார்க்கி புகைப்படம் மற்றும் முனைவர் அ. இந்துமதி எழுதிய நூல் அறிமுகத்தை வெளிப்படுத்தும் கலைநயமிக்க விளக்கப்படம்.

கரன் கார்க்கி எழுதிய “கருந்துளை” நாவல்  – நூல் அறிமுகம்

"கருந்துளை" நாவல் ஆசிரியர் கரன் கார்க்கியின் இயற்பெயர் தினகரன். சென்னை சூளைமேடு பகுதிக்கு அருகில் உள்ள ஜெகநாதபுரத்தில் மார்ச் 23 1967-ல் பிறந்தவர். பெற்றோர் ஜெயராமன், சகுந்தலா. ‘தாய்’ நாவல் எழுதிய சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் மேல் கொண்ட பற்றின் காரணமாக…
முனைவர் அ. இந்துமதி எழுதிய "நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும்" கட்டுரை | வெளி - நாடக இதழ் | வெளி ரங்கராஜன் | www.bookday.in

நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும் :- முனைவர் அ. இந்துமதி

நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும் - முனைவர் அ. இந்துமதி வெளியின் ஆசிரியர் ரங்கராஜன் 18.3.1950-ல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். அன்னை ஜெயலக்ஷ்மி, தந்தை ஜெயராமன். ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்தார். திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்)…