கிறித்துவமும் தீண்டாமையும் | ‘மாற்கு படைப்புலகம்’ | Christianity And Untouchability In Tamilnadu | தலித் கிறித்துவர்கள் | யாத்திரை நாவல்

கிறித்துவமும் தீண்டாமையும் – முனைவர். அ.ப.அருண்கண்ணன்

கிறித்துவமும் தீண்டாமையும் - முனைவர். அ.ப.அருண்கண்ணன் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெறும் தடையாக உள்ளது சாதி. அது இந்திய சமூகத்தில் ஆழமாக வேர் பிடித்து வளர்ந்துள்ள ஒரு கொடிய நோய். இங்கேயே தோன்றி வளர்ந்த மதங்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வந்து…