Posted inBook Day Suzhal Kaviyarangam
புக் டே சுழல் கவியரங்கம்: முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை
முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை நாகராஜன் கோவில்களில் என்றும் அருளே ஊற்றெடுக்கிறது அள்ளிச் செல்ல கவிபக்தர்கள் நாம் மீண்டும் கொல்லப்பட்டார் தேசத்தந்தை நூறுநாள் வேலை திட்டத்திற்கு காந்தியின் பெயர் நீக்கம் பிரியாணி சலித்துப்போன அல்லா தயிர் சாதத்திற்கு மாறிக்கொண்டார் பாவம் முருகன்…
