Posted inBook Review
டாக்டர். மு.ராஜேந்திரன்,இ.ஆ.ப எழுதிய “காலா பாணி” நூல் அறிமுகம்
டாக்டர்.மு.ராஜேந்திரன் இஆப, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர், அவர்கள் எழுதிய நூல் காலா பாணி, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இந்நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய காலத்தை படம்…