பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய "Life of Marie Curie" புத்தகம் அறிமுகம் | Life of Marie Curie Book Review | www.bookday.in

பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய “Life of Marie Curie” – நூல் அறிமுகம்

"Life of Marie Curie" - நூல் அறிமுகம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அறிவியல் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்துள்ள மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நூல்கள்…
சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) எழுதிய ‘சுதந்திரத்திற்காக’ சிறுகதை | அவமானம் (Avamanam Book) புத்தகம்| www.bookday.in

சாதத் ஹசன் மண்ட்டோ பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி.

சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி. சாதத் ஹசன் மண்ட்டோ இந்திய விடுதலைப் போராட்டத்தின் கொதிகலனாக விளங்கிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் 1912இல் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய செவ்வியல்…
”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”- லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய, புத்துயிர் நாவல் (Resurrection or Puthuyir Novel)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய, புத்துயிர் (Resurrection Novel) நாவல் – நூல் அறிமுகம்

நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”- லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய நாவல், புத்துயிர் (Resurrection Novel). - பெ.விஜயகுமார். ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில்…
ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் "அங்கிள் டாமின் குடிசை (Uncle Tom’s Cabin)" நாவல் - புத்தகம் ஓர் அறிமுகம் | Harriet Beecher Stowe's Uncle Tom’s Cabin Novel

ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் “அங்கிள் டாமின் குடிசை (Uncle Tom’s Cabin)” நாவல் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’அங்கிள் டாமின் குடிசை’ (Uncle Tom’s Cabin) 1850களில் அமெரிக்க நாட்டை உலுக்கிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் நாவல். - பெ.விஜயகுமார். அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும்…
"அவன் விதி (Fate of a Man)" இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஆற்றிய அளப்பறிய தியாகத்தைச் சித்தரிக்கும் சிறுகதை.

மிக்கேல் ஷொலகாவ் (Mikhail Sholokhov) எழுதிய “அவன் விதி (Fate of a Man)” – நூல் அறிமுகம்

"அவன் விதி (Fate of a Man)" இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஆற்றிய அளப்பறிய தியாகத்தைச் சித்தரிக்கும் சிறுகதை. - பேரா.பெ.விஜயகுமார் மிக்கேல் ஷொலகாவ் (Mikhail Sholokhov- 1905-1984) டான் நதிக்கரையில் குடியிருந்த கொசாக் இனத்தைச் சேர்த்தவர்.…
“தீக்கதிர் – தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள்” – நூல் அறிமுகம்

“தீக்கதிர் – தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள்” – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: தோழர் அறம் அவர்கள் தீக்கதிர் நாளிதழில் எழுதிய தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள் - பெ.விஜயகுமார். அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம் தோழர் அறம் என்று எல்லோரும் அன்புடன் அழைக்கும் அறம் வளர்த்த நாதன் அம்பாசமுத்திரத்தில் பிறந்து திண்டுக்கல்லில்…
விஜிலா தேரிராஜன் (Vijila Therirajan) எழுதி ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) வெளியிட்டுள்ள மூன்றாம் விதி (Moondram Vithi) புத்தகம்

விஜிலா தேரிராஜனின் “மூன்றாம் விதி” – நூல் அறிமுகம்

மூன்றாம் விதி நூலிலிருந்து... தமிழ்ச் சிறுகதை வானில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜிலா தேரிராஜன் மற்றும் ஒரு நட்சத்திரமாகப் பரிணமித்துள்ளார். ’இறுதிச்சொட்டு’ எனும் தன்னுடைய முதற் சிறுகதைத் தொகுப்பிலேயே வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தடம் பதித்துள்ளார். ‘கவிதை…
’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh): இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh) – நூல் அறிமுகம்

’ஜாலியன்வாலா பாக்’: இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல். - பெ.விஜயகுமார் இந்திய விடுதலை எண்ணற்ற தியாகங்களால் உருவானது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர் என்று அனைத்துத் தரப்பு மக்களும் இரத்தம் சிந்திப்…
’ஹரிஜனத் தந்தை’ அமரர் அ.வைத்தியநாத அய்யர் | வாழ்க்கை வரலாறு’- மதுரை மீனாட்சி கோயில் நுழைவுப் போராட்டத்தின் வெற்றி வரலாறு!.

’ஹரிஜனத் தந்தை’ அமரர் அ.வைத்தியநாத அய்யர் – நூல் அறிமுகம்

’ஹரிஜனத் தந்தை’ அமரர் அ.வைத்தியநாத அய்யர் ’அமரர் வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு’- மதுரை மீனாட்சி கோயில் நுழைவுப் போராட்டத்தின் வெற்றி வரலாறு!. - பேரா.பெ.விஜயகுமார். இந்து சனாதன தர்மம் உயர்த்திப் பிடிக்கும் வர்ணாஸ்ரமம் இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது.…