அழகிய பெரியவன் எழுதிய ’வல்லிசை’ நாவல் புத்தகம் | Azhagiya Periyavan's Vallisai (In Tamil) Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் – நூல் அறிமுகம்

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை.  - பெ.விஜயகுமார். அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர்.…
சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய "டோபா டேக் சிங்" மற்றும் "திற" சிறுகதைகள் ஓர் அறிமுகம் - Saadat Hasan Manto's Short Stories "Toba Tek Singh" And "Khol Do" Introduction in Tamil - www.bookday.in

சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய “டோபா டேக் சிங்” மற்றும் “திற” சிறுகதைகள் ஓர் அறிமுகம் – பெ.விஜயகுமார்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த துயர்மிகு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சதத் ஹாசன் மண்ட்டோ சிறுகதைகள் "டோபா டேக் சிங்" மற்றும் "திற". - பெ.விஜயகுமார். சதத் ஹாசன் மண்டோ இந்தியாவில் பிறந்து பிரிவைக்குப்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து மறைந்த உருது எழுத்தாளர். இந்தியப்…
இந்திரா பார்த்தசாரதியின் "ஔரங்கசீப் (நாடகம்)" புத்தகம் | Indira Parthasarathy's Aurangzeb Nagadam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ஔரங்கசீப் (நாடகம்)” – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ஔரங்கசீப்’, மொகலாயப் பேரரசின் ஒரு நெருக்கடிக் காலத்தைக் காட்சிப்படுத்தும் இந்திரா பார்த்தசாரதியின் வரலாற்று நாடகம். தமிழ் நாடக இலக்கியத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் கொடை அளப்பரியது. சமூகம், வரலாறு, தொன்மம் என்று அனைத்து நாடக வகைமைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரின்…
இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமாநுஜர்” நாடகம் புத்தகம் | Writer Indira Parthasarathy's Ramanujar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ராமாநுஜர்” நாடகம் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய ஓர் ஆச்சாரியாரின் வரலாறு. - பெ.விஜயகுமார். 1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக்…
பேரா.தா.சந்திரகுரு எழுதிய “கீதா பிரஸ் (Gita Press) – விருதுகளும் சர்ச்சைகளும்” புத்தகம் | Prof.T.ChandraGuru's Gita Press Viruthukalum Sarchaikalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேரா.தா.சந்திரகுரு எழுதிய “கீதா பிரஸ் (Gita Press) – விருதுகளும் சர்ச்சைகளும்” – நூல் அறிமுகம்

பேரா.தா.சந்திரகுருவின்: ‘கீதா பிரஸ் – விருதுகளும் சர்ச்சைகளும்’ - கோரக்பூர் மர்மங்களைச் சொல்லிடும் நூல்.     - பெ.விஜயகுமார்.  இயமலைச் சரிவில் ரப்தி நதிக்கரையில் அமைந்திருக்கும் கோரக்பூர் எனும் நகரில் கீதா பிரஸ் நிறுவனம் 1923ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்…
அல்பா ஷா எழுதிய "சிறை வாசம் - The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India" புத்தகம் | Alpa Shah's Siraivasam Book Review in Tamil | www.bookday.in

அல்பா ஷா எழுதிய “சிறை வாசம் – The Incarcerations – Bhima Koregaon – Search for Democracy in India” – நூல் அறிமுகம்

’சிறை வாசம் - பீமா கோரேகான் வழக்கும், இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்’ அல்பா ஷா எழுதிய ஆய்வு நூல் - பெ.விஜயகுமார் ’The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India’ எனும் தலைப்பில்…
இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் புத்தகம் அறிமுகம் | Indira Parthasarathy's Verpatru Tamil Novel Book Review | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் – நூல் அறிமுகம்

’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல். - பெ.விஜயகுமார். தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி…
பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய "Life of Marie Curie" புத்தகம் அறிமுகம் | Life of Marie Curie Book Review | www.bookday.in

பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்) எழுதிய “Life of Marie Curie” – நூல் அறிமுகம்

"Life of Marie Curie" - நூல் அறிமுகம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அறிவியல் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்துள்ள மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நூல்கள்…
சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) எழுதிய ‘சுதந்திரத்திற்காக’ சிறுகதை | அவமானம் (Avamanam Book) புத்தகம்| www.bookday.in

சாதத் ஹசன் மண்ட்டோ பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி.

சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி. சாதத் ஹசன் மண்ட்டோ இந்திய விடுதலைப் போராட்டத்தின் கொதிகலனாக விளங்கிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் 1912இல் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய செவ்வியல்…