ஜார்ஜ் எலியட்டின் ’சைலஸ் மார்னர்’ நாவல் | George Eliot's Silas Marner Novel Book Review in Tamil | பெ.விஜயகுமார் | www.bookday.in

ஜார்ஜ் எலியட் எழுதிய “சைலஸ் மார்னர்” நாவல் – நூல் அறிமுகம்

 சைலஸ் மார்னர் - ஜார்ஜ் எலியட் எழுதிய மானுடத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நாவல். --பெ.விஜயகுமார். ஆங்கில இலக்கிய வரலாற்றில் ’ராணி விக்டோரியாவின் காலம்’ என்றழைக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் எலியட் (1819-1890). இவரின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். தான்…
தாமஸ் ஹார்டியின் "டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (Tess of the D’Urbervilles)" நாவல் | Thomas Hardy's Tess of the D’Urbervilles Book Review in Tamil | www.bookday.in

தாமஸ் ஹார்டியின் “டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (Tess of the D’Urbervilles)” நாவல் – நூல் அறிமுகம்

இங்கிலாந்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தாமஸ் ஹார்டியின் டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (Tess of the D’Urbervilles) எனும் துயர்மிகு நாவல்!   - பெ.விஜயகுமார். தாமஸ் ஹார்டி (1840-1928) ஆங்கில இலக்கியத்தின் பெருமைமிகு  நாவலாசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். தன்னுடைய…
ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்ட் பிரஜுடிஸ்" நாவல் | Jane Austen's Pride and Prejudice in Tamil Novel Book Review - bookday.in

ஜேன் ஆஸ்டின் எழுதிய “பிரைட் அண்ட் பிரஜுடிஸ்” நாவல் – நூல் அறிமுகம்

ஆங்கில நாவல் இலக்கிய உலகின் தனித்துவமான நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்ட் பிரஜுடிஸ் (Pride and Prejudice)" நாவல் - பெ.விஜயகுமார். நாவல் இலக்கியம் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மொழிகளில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. காவியமும்,…
விநாயக முருகன் எழுதிய ‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் | Vinayaga Murugan's Rajivgandhi Salai Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

விநாயக முருகனின் ‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் – நூல் அறிமுகம்

விநாயக முருகனின் ‘ராஜீவ்காந்தி சாலை’ சென்னை மாநகரின் மென்பொருள் நிறுவனங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ரகசியங்களைச் சொல்லிடும் நாவல். - பெ.விஜயகுமார். பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு ஏதேனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திட வேண்டும் என்பதே. தனியார்…
இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய "சாதியின் பெயரால்" ஆய்வு நூல் | Ilangovan Rajasekaran's Saathiyin Peyaral Aanava Kolaigalin Pathivu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய “சாதியின் பெயரால்” ஆய்வு நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’சாதியின் பெயரால்’ - ஆணவக் கொலைகள் பற்றி இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய ஆய்வு நூல்.  -பெ.விஜயகுமார். செங்கல் சுவர்போல், இரும்பு முள்வேலிபோல் சாதி என்பது வெளிப்படையாக மனிதர்களுக்கு இடையில் உருவாகி நின்று  அவர்களைப் பிரிக்கும் ஒரு பொருளல்ல. அதை…
திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய "கல்மரம்" நாவல் புத்தகம் | Thilakavathi IPS's Kalmaram Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய “கல்மரம்” நாவல் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ‘கல்மரம்’- திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய கட்டிடத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லிடும் நாவல். --பெ.விஜயகுமார்.               இலக்கிய வகைமைகளில் நாவல் தனித்துவமானது. காவியத்தின் இன்றைய வடிவம் என்று அழைக்கப்பட்டாலும் காவியத்தில் இருக்கும்…
எவிடென்ஸ் கதிர் எழுதிய "கறுப்பு ரட்சகன்" புத்தகம் | Evidence Kathir's Karuppu Ratchagan (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

எவிடென்ஸ் கதிர் எழுதிய “கறுப்பு ரட்சகன்” – நூல் அறிமுகம்

மனிதநேயமே மானுடத்தை ரட்சிக்கும் என்ற உறுதியுடன் பயணிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வைச் சித்தரிக்கும் எவிடென்ஸ் கதிரின் நாவல் ‘கறுப்பு ரட்சகன்’ --பெ.விஜயகுமார்.  நாவல் இலக்கியம் நவீன உலகின் காவியம் எனக் கருதப்படுகிறது. ஆம்; ‘கறுப்பு ரட்சகன்’ ஒரு நவீன காவியமே. இக்காவியத்தின்…
திருப்பூர் ஹரிஹரன் எழுதிய "சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ புத்தகம் | Tiruppur Hariharan's CPI(M) Tamil Diary Book Review | Popular Book Reviews | www.bookday.in

திருப்பூர் ஹரிஹரன் எழுதிய “சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ – நூல் அறிமுகம்

’சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ திருப்பூர் ஹரிஹரன் எழுதி, புதுகை ஓவியா பதிப்பகம் நேர்த்தியுடன் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள, அழகான நூலாகும். 2022இல் வெளிவந்த முதல் பதிப்பைவிட இந்த இரண்டாம் பதிப்பு மேம்பாட்டுடன் விளங்குகிறது. நூறு பக்கங்களில் அழகிய தாளில்…
அழகிய பெரியவன் எழுதிய ’வல்லிசை’ நாவல் புத்தகம் | Azhagiya Periyavan's Vallisai (In Tamil) Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் – நூல் அறிமுகம்

அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை.  - பெ.விஜயகுமார். அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர்.…