மருத்துவம் ஓர் சமூக விஞ்ஞானம் அரசியல் ஓர் சமூக மருந்து ~~~ பேரா. நா.மணி

மருத்துவம் ஓர் சமூக விஞ்ஞானம் அரசியல் ஓர் சமூக மருந்து ~~~ பேரா. நா.மணி

  "மருத்துவம் ஓர் சமூக விஞ்ஞானம். அரசியல் என்பது பரந்த அளவிலான மருத்துவம்" என்றார் ருடால்ப் விர்கோவ். 1821 ஆம் ஆண்டு அன்றைய பிஷ்யாவில் பிறந்த இவர், ஒரு மருத்துவர். 1902 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் மரணமடைந்தார். இவர்,…
ஈரோடும் கணித மேதை இராமானுஜனும் – பேரா.நா.மணி

ஈரோடும் கணித மேதை இராமானுஜனும் – பேரா.நா.மணி

இன்று (26.04.2020)கணித மேதையின் நூறாவது நினைவு நாள்.  டோக்கியோ அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் அவர். கணித மேதை இராமானுஜன் பற்றி ஜப்பானிய மொழியில் புத்தகம் எழுதி உள்ளார். நூலாக்கத்தின் துவக்க கட்டத்தில் ஈரோடு வந்திருந்தார்.…
கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

"அவரை நாங்கள் புதைக்க எடுத்துச் சென்றபோது, மரக்கட்டைகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டோம். ஆம்புலன்ஸை கற்களால் அடித்து நொறுக்கினர். அதன் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடன் சென்ற எங்கள் மீதும், குடும்பத்தார் சுகாதார…
அரிக்குதென்று கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரியலாமா?: கொரோனாவும் ஊடரங்கும் – பேரா.நா.மணி.

அரிக்குதென்று கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரியலாமா?: கொரோனாவும் ஊடரங்கும் – பேரா.நா.மணி.

பள்ளி இடை நின்றவர் அவர். வயது பதிமூன்று இருக்கலாம். பெயர் விஜயா. நாள்தோறும் பழைய பேப்பர் பொறுக்கி குடும்பத்தை காக்க வேண்டியது அவர் பொறுப்பு. அப்பா மாரடைப்பால் மரணம். அம்மா இருதய நோயாளி. படுத்த படுக்கை. மருந்து வாங்க, குடும்பச் செலவுக்கு…
கொரானா சிகிச்சையில் தனியார் மருத்துவமனகள் ஒன்றினைய வேண்டும்-  பேராசிரியர்.நா.மணி

கொரானா சிகிச்சையில் தனியார் மருத்துவமனகள் ஒன்றினைய வேண்டும்-  பேராசிரியர்.நா.மணி

அவர் ஒரு விசைத்தறித் தொழிலாளி. பணியிடம் சார்ந்த உழைப்பால் நீண்ட கால உழைப்பால், உடல் நலிவடைந்து, நுரையீரல் தொற்றுக்கு ஆளாகி, மூச்சுத் திணறல் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். தன் இரண்டு பெண்களையும் படிக்க வைக்கவும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் அறிமுகத்தால்,…