பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 7 வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 6: ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை | டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் (Thol Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6:- ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 6 தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடகள், தமிழ்ச்சூழலில் இன்று கூர்மையாக நடந்து கொண்டிருக்கிறதே எதனால் என என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார். மார்க்சியம் தான் காரணம் என்றேன். இது…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…
சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

சாதி இருக்கும் வரை – 13: எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது?

எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? சாதி இருக்கும் வரை - 13  - அ. குமரேசன் சாதி இயற்கையாக உருவானது, அது ஒரு சமூக அடையாளம், அதை ஒழிக்க முடியாது, ஒழிக்கத் தேவையுமில்லை, இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியோடும் வரலாற்றோடும் கலந்தது…
சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle) | தொழிலாளர்கள் | தொழிலாளி

சாதி இருக்கும் வரை – 12: சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம்

சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் சாதி இருக்கும் வரை - 12  - அ. குமரேசன் “சாதியத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் படைத்தவர்களான பாட்டாளிகளிடம் அவர்களைக் கட்டியிருக்கும் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை என்றால் என்ன பொருள்? இன்று தொழிலாளர்கள் பலரிடம்…
சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? |

சாதி இருக்கும் வரை – 11: இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்?

இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? சாதி இருக்கும் வரை - 11  - அ. குமரேசன் உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு அடிப்படையானது என்றால் இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த உணர்வு மேலோங்கிவிடாமல் சாதியை வைத்துத் தடுத்துக்கொண்டே…