Posted inArticle
இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு சமத்துவமின்மை – பேரா. பு. அன்பழகன்
பேரா. பு. அன்பழகன் இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று கடந்த மார்ச் 2020இல் உருவான முதல் அலையிலும் பிப்ரவரி 2021இல் உருவான இரண்டாவது அலையிலும் பெருமளவிற்கு வாழ்வாதார நிலையிலும், நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலாளர்களும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களாகும்.…