பொதுத்தறை நிறுவனங்கள் தனியார்மயம் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் சூறையாடல் – பீப்பிள்ஸ்  டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)  

மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்திடும் கொள்கை அறிவிக்கப்பட்டிருப்பது, கார்ப்பரேட் ஊடகங்களாலும் வலதுசாரிப் பொருளாதாரவாதிகளாலும் பரவசத்துடன் பாராட்டப்பட்டிருக்கிறது. “மோடி மாறியிருக்கிறார்” என்றும், “அதீதமான அளவில் துணிச்சல்மிக்கவர்”…

Read More

எல்ஐசியை பங்குச் சந்தையில் விற்கும் மோடி அரசின் முடிவு மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனத்தின் அழிவில்தான் போய் முடியும்  – பினாய் விஸ்வம் (தமிழில் ரமணன்)

பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும்…

Read More