திருப்பூரில் தமிழறிஞர் மரணம்  – டாக்.கி.நாச்சிமுத்து

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் – டாக்.கி.நாச்சிமுத்து

திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார். புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச்சென்று தம்புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய…