மே தின சிறப்பு கட்டுரை: மே நன்னாளை முதன்முதலில் கொண்டாடிய முன்னோடி – புலவர் வீரமணி

மே தின சிறப்பு கட்டுரை: மே நன்னாளை முதன்முதலில் கொண்டாடிய முன்னோடி – புலவர் வீரமணி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பலதுறைகளில் முன்னோடியாக விளங்கியவர். தமிழகத்தில் முதன் முதலில் டார்வினின் கொள்கையை விளக்கியவர் அவர்; உளவியலை முதன் முதலில் அறிமுகம் செய்தவரும் அவரே; லாப்லசின் வானவியல் கோட்பாட்டை அறிமுகம் செய்தவரும் அவரே; கார்ல் மார்க்சின் கொள்கையை முதலில் விளக்கியவரும் அவரே;…