புறத்தொடு நிற்றல்- மீனா சுந்தர் | Purathodu Nindra

மீனா சுந்தர் எழுதிய “புறத்தொடு நிற்றல்” – நூலறிமுகம்

பழனியில் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரியும் மீனா சுந்தர் அவர்கள் பல்வேறு நாளிதழ்களில் எழுதிய நடுப்பக்க கட்டுரைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவர் ஆறு கவிதை நூல்கள் மூன்று சிறுகதைகள் 5 கட்டுரை நூல்கள் என பல படைப்புகளை…