mazhalai kathaippadal : puthisali manithan - k.n.swaminathan மழலைக் கதைப் பாடல் :  புத்திசாலி மனிதன் - கே.என்.சுவாமிநாதன்

மழலைக் கதைப் பாடல் :  புத்திசாலி மனிதன் – கே.என்.சுவாமிநாதன்

மாலை நேரம் காட்டு வழியே மனிதன் ஒருவன் வந்தான் பசியைத் தீர்க்கப் பழங்கள் தேடி அங்கும் இங்கும் அலைந்தான் உச்சிக் கிளையில் பழுத்த பழங்கள் வாவா என்று அழைக்கும் பற்றிக் கிளையில் தாவும் குரங்குகள் பார்த்துப் பார்த்துச் சிரிக்கும் கனிந்த பழங்கள்…