Posted inBook Review
பரகால பிரபாகர் எழுதிய “புதிய இந்தியா எனும் கோணல் மரம்”- நூலறிமுகம்
"கோணல் மரமான மனிதகுலத்திலிருந்து நேரான எதுவும் ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை"- இம்மானுவேல் கான்ட் அவர்களின் மொழியோடு 'புதிய இந்தியா எனும் கோணல் மரம்' தன் பயணத்தை தொடங்குகிறது. "பிரபாகரனின் உரைநடை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. இன்றைய இந்தியாவையும், அவளின் எதிர்காலத்தையும் குறித்து இந்த நாட்டிலும்…