கவிதை: குப்பைக் கோழி – ச.ந.இளங்குமரன்

கவிதை: குப்பைக் கோழி – ச.ந.இளங்குமரன்

கவிதை: குப்பைக் கோழி - ச.ந.இளங்குமரன் *********************** காலைச் சூரியன் கண்விழிக்கத் தொடங்கிய நேரம் குப்பைத்தொட்டிக்குப் பக்கத்தில் அவள் தினத்தின் முதல் பயணம். கிழிந்த பைகள், கறை படிந்த பாத்திரங்கள், மாசு நிறைந்த தானியங்கள்— அவளுக்குப் பொன்னான விருந்து. கிழிந்த நெகிழி…
கசல் கவிதை | Kasal Kavithai | Ghazal Poetry

கசல் கவிதை – புலவர் ச.ந.இளங்குமரன்

நீயே என் வாழ்வு நிலைகுலைந்து போகும் என அறியவில்லை ! நீயே என் உலகம் நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை ! நீயே என் கனவு விழி உறக்கம் போகும் என நினைக்கவில்லை ! நீயே என் இன்பம் பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை…