Posted inBook Review
கோ.இலக்ஷ்யா மன்னார் எழுதிய “சுடுமண் பொம்மைகள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்
“சுடுமண் பொம்மைகள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் ”உடைவோம் என்பதை அறிந்திருந்தும் சிரிக்க மறப்பதில்லை சுடுமண் பொம்மைகள்.” “கடவுளே என்றாலும் மறுநாளே கைவிட்டுச் செல்ல, திருநங்கை என்ற ஒற்றை காரணம் போதாதா. . .” மூச்சடைக்கிறது. ஒரு நிமிடம் மூச்சு…

