Subscribe

Thamizhbooks ad

Tag: R.Ramanan

spot_imgspot_img

நூல் அறிமுகம்: உயிர்த் தேன் – இரா இரமணன்.

உயிர்த் தேன் -தி.ஜானகிராமன் -காலச்சுவடு பதிப்பகம் 1967இல் வெளியிடப்பட்ட புதினம். கதை மயிலாடுதுறை அருகிலிலுள்ள ஆறுகட்டி எனும் கிராமத்தில் நடைபெறுகிறது. பட்டிணத்தில் 10 இலட்சம் வரை வியாபாரத்தில் சம்பாதித்த பூவராகன் என்பவர் அந்த வாழ்க்கையில்  விரக்தியுற்று தன்  சொந்த ஊருக்கே திரும்பி வருகிறார்....

*பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் மர்ம முடிச்சுகள்* – சுமந்த் சென் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் | தமிழில் இரா.இரமணன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏழை,நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டனத்திற்குரியது. அதோடு அவைகளின் விலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அதனால் ஏற்படும்...

ராமன் எத்தனை ராமனடி? – இரா.இரமணன்.

             அண்மையில் முகநூலில் சர் சி.வி.ராமன் அவர்களது சாதி.மத,கடவுள் நம்பிக்கைகள் குறித்து தோழர் சியாமளம் காஸ்யபன்  ஒரு விவாதம் நடத்தினார். அதில் ராமன் குறித்து அவர் கூறியதில் சில பகுதிகள்  "ஒளி." பற்றிய ஆராய்ச்சிக்கு முன்...

பதாயி ஹோ (வாழ்த்துகள்) : திரைப்படக் கதை ரசனைப் பதிவு – இரா.இரமணன்

                அக்டோபர் 2018இல் வெளிவந்த இந்திப்படம். அமித் ஷர்மா என்பவர் இயக்கியுள்ளார். ரூ221/ கோடி (2.214 பில்லியன்) வசூல் செய்துள்ளதாம். பெண்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நடுத்தர வர்க்க குடும்பங்களில் எப்போதாவது ஏற்படும் ஒரு...

சினிமா விமர்சனம்: குலாபோ சிடாபோ (GulaboSitabo) – இரா.இரமணன்

  ஜூன் 2020இல் வெளிவந்த இந்திப்படம். ஷூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியுள்ளார்.80வயது கூன் விழுந்த கிழவராக, வஞ்சகராக, கஞ்சனாக  அமிதாப்பச்சன் சிறப்பாக நடிக்கிறார். லக்னோவை அழகாக எதார்த்தமாக  படம் பிடித்திருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் நல்ல...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்

பெண்மையை உணர மறந்த மானுடா... கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப்...
spot_img