Posted inPoetry
ர.பா.இந்துமதி கவிதைகள்
ர.பா.இந்துமதி கவிதைகள் **************************************************************************** 1. பெண்மை பெண்ணுக்கு அணிகலன் அழகு என்றார்கள் வளையல் அணிந்தேன் கைவிலங்கு போல் இருந்தது கொலுசு அணிந்தேன் சலங்கையின் சத்தம் என் அலறல் போல் கேட்டது காதணி அணிந்தேன் என் செவிகளை அடைத்து அறியாமை என்னும் சிறையிலிடப்…
