ரா. சண்முகவள்ளியின் கவிதைகள் (Ra.Shanmugavalli Srinivasan Poems) | கவிதை - இரக்கமற்ற இந்த இரவுகளை என்ன செய்வது? உன்னோடு இருக்கையில் மாரத்தான்

ரா. சண்முகவள்ளியின் கவிதைகள்

ரா. சண்முகவள்ளியின் கவிதைகள் 💖 இரக்கமற்ற இந்த இரவுகளை என்ன செய்வது? உன்னோடு இருக்கையில் மாரத்தான் ஓட்டம் ஓடுகிறது நீயில்லா இரவுகளில் மரணதேவன் வாகனமாய் நகர்கிறதே! 💖 ஆம் நான் சற்று சுயநலவாதி தான் அவனின் மீதான என் காதலை அவனிடம்சொல்லாது…
ரா. சண்முகவள்ளியின் கவிதைகள்| Kavithaikal - Poetry யாரும் தேடாதயாருக்காகவும் வாடாதவாழவென்பதோஅவளின் அதிகபட்ச கனவானது - https://bookday.in/

ரா.சண்முகவள்ளியின் கவிதைகள்

ரா.சண்முகவள்ளியின் கவிதைகள் 1 யாரும் தேடாத யாருக்காகவும் வாடாத வாழவென்பதோ அவளின் அதிகபட்ச கனவானது 2 அன்று வீட்டுச் சுவரை அலங்கரித்த புகைப்படங்கள் இன்று கைபேசியில் கைதாகின! 3 தடுமாறும் சமயங்களில் தட்டிக்கொடுக்க ஆள்தேடாதே உன் இருகைகளே போதும் துவளும் போதெல்லாம்…
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் - கவிதைகள் | Tamil Poetries written by Ra. Shanmugavalli Srinivasan - Kavithaikal - bookday - https://bookday.in/

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் – கவிதைகள்

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் - கவிதைகள் 1 அப்பா ------------------------ அங்கீகரிக்கப்படாத அன்புக்குச் சொந்தக்கார்கள்! அப்பா எனும் மூன்றொழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் உதடுகளுக்கு இங்கு பஞ்சமே! ஹிட்லரின் முகமூடியில் உலாவரும் அப்பாக்களுக்குள் இருக்கும் சார்லிசாப்ளினைக் கண்டுபிடிக்கப் பேரக்குழந்தைகளால் மட்டுமே முடியும் ! திருவாய்…
கவிதைகள் - ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் - Tamil Poetry (Kavithaikal) Written By Ra.Shanmugavalli Srinivasan - BookDay - https://bookday.in/

கவிதைகள் – ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

கவிதைகள் - ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்   1 பேருந்துப் பயணத்திற்காக அவசரமாகக் கிளம்பியதை எண்ணித் தன்னை நொந்தபடியே பயணிக்கிறாள் அவள் இன்னும் ஒரு மணிநேரப் பயணம் தாக்குப்பிடிக்க வேண்டும் நான்கு வேகத்தடைகளை பேருந்து ஏறி இறங்குகையில் அடிவயிற்றில் கைவைத்துக்கொள்கிறாள் அவளின் போதாத…