Tag: raaman
கவிதை : பாரதமாதா யோசனையில் இருக்கிறாள் – பிச்சுமணி
Bookday -
பாரத்மாதாகி ஜெ.. கோஷம்
கேட்கும் போதெல்லாம்
பயமவளுக்கு
என்ன செய்யலாம்
எங்கு செல்லாம்
எப்படித் தப்பிக்கலாம் -அல்லது
யாரை உதவிக்கு அழைக்கலாம்
பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்த
கிருஷ்ணனை அழைத்தால் உதவுவனா?
இல்லை அவனொரு கோழை
துகில் உரிந்தவன் கையை
துண்டிக்கத் தெரியாத
துணிவற்ற கோழை.
அவனும் அவதாரமெடுத்த
அம்மணப் பித்தன்தான்.
அயோத்தி ராமனை அழைக்கலாமா?
அய்யோ.....
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...