ச. இராஜ்குமாரின் கவிதைகள் - Tamil Poetry நெல் வயல்களின் வரப்பில் நுழைந்து செல்கிறேன்..தென்னைமரத்தில் அமர்ந்தபறவைகள்கீச்சொலி எழுப்பியதும் - https://bookday.in/

ச. இராஜ்குமாரின் கவிதைகள்

ச. இராஜ்குமாரின் கவிதைகள் நெல் வயல்களின் வரப்பில் நுழைந்து செல்கிறேன்.. தென்னைமரத்தில் அமர்ந்த பறவைகள் கீச்சொலி எழுப்பியதும் வயலில் இருந்த நாரை கொக்கு பறந்து சென்றது.. எதிர்பாராத நேரம் வேடன் ஒருவன் வந்து அந்த நாரைகளில் ஒன்றைக் குறி தவறாமல் சுட்டு…
மா.காளிதாஸ் எழுதிய சடவு - நூல் அறிமுகம் - Sadavu - Introduction to the book written by Ma.Kalidas - bookday - https://bookday.in/

சடவு – நூல் அறிமுகம்

சடவு - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூலின் பெயர் : சடவு நூலாசிரியர் : மா.காளிதாஸ் நூல் வெளியீடு : மௌவல் பதிப்பகம் நூலின் விலை : 130 நூலை வாங்க : 9787709687 ஒரு நூல் கண்டை…
ச. இராஜ்குமார் ஹைக்கூ கவிதைகள் | tamil haiku kavithaikal - poetry by Raj Kumar - book day - https://bookday.in/

ச. இராஜ்குமார் ஹைக்கூ கவிதைகள்

ச. இராஜ்குமார் ஹைக்கூ கவிதைகள் 1. மதிய உணவு இடைவேளை பள்ளி வளாகத்தில் கூடுகின்றன காக்கைகள் ..!   2. நதியை வளைக்கும் தொடர் முயற்சியில் நாணல் ...!!   3. தேர் நகரும் வீதி உடைந்த நடைவண்டியுடன் நடைப்பயிலும் குழந்தை…
https://bookday.in/

கதவிடுக்கில் நசுங்கும் இருள் – நூல் அறிமுகம்

கதவிடுக்கில் நசுங்கும் இருள் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்:  நூலின் பெயர் : கதவிடுக்கில் நசுங்கும் இருள் நூலாசிரியர் : மூ. மணி திருமுருகன் நூலின் விலை : ரூ.80 நூல் வெளியீடு : அகநி வெளியீடு நூல்…
ச. இராஜ்குமார் கவிதை Raj Kumar Kavithaikal , Poetry by Raj Kumar - அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடுஇப்போது வீடும் இல்லை அப்பாவும் - https://bookday.in/

ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை   அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடு இப்போது வீடும் இல்லை அப்பாவும் இல்லை .. அங்கே பூரானும் , பல்லியும், தவளையும், குருவிகளுமே வாழ்கின்றன ..! எழுதியவர்: ச. இராஜ்குமார்   இப்பதிவு குறித்த…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார் 

1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா ...!   2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை ...!!   3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண கட்டுகள் ..!!   4.தேர்தல் பிரச்சாரம் நடைப்பெறுகிறது விதி மீறல்கள்…