ச. தமிழ்ச்செல்வன் S.Tamilselvan in Kaveri Aatrankarai the rich literary tradition and the need for a new library Uraar Vanaindha Noolagam - https://bookday.in/

ஊரார் வனைந்த நூலகம் – ச. தமிழ்ச்செல்வன்

ஊரார் வனைந்த நூலகம் - ச. தமிழ்ச்செல்வன்   காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் முசிறி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக் கட்டிடம் காலத்தால்…
Dive into the realm of Karippu Manigal (கரிப்பு மணிகள்) and explore the transformative power of literature in shaping our lives. | கரிப்பு மணிகள் நாவல் கதை சுருக்கம் | karippu manigal in tamil - https://bookday.in/

கரிப்பு மணிகள் – நூல் அறிமுகம்

கரிப்பு மணிகள்: ஆழ்ந்த, நேர்மையான கள ஆய்வுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ராஜம் கிருஷ்ணனின் நாவல் நூலின் தகவல்கள் : நூல் : கரிப்பு மணிகள் ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன் பதிப்பகம்: நக்கீரன் விலை : ரூ.175 ”இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்கு…
வேருக்கு நீர் நாவல் | ராஜம் கிருஷ்ணன் | Verukku Neer Novel | Rajam Krishnan

ராஜம் கிருஷ்ணனின் “வேருக்கு நீர்” – நூல் அறிமுகம்

வறுமையிலும் அறியாமையிலும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் தங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுகையில் அவரவர் மனங்களின் நிலைப்பாடுகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை வேருக்கு நீர் விவரிக்கிறது. தேசத்தை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை சிந்திக்கவும் செயல்படவும் விடாமல்…
Rajam Krishnan in Kurinjith Then (Novel) Book Review. Book day website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: ராஜம் கிருஷ்ணனின் *”குறிஞ்சித் தேன்”* – பா. அசோக்குமார்

"குறிஞ்சித் தேன்" ராஜம் கிருஷ்ணன் நாம் தமிழர் பதிப்பகம் கௌரா ஏஜென்ஸீஸ். பக்கங்கள் : 352 ₹. 180 சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்ற சிறப்பம்சம் பெற்ற நூலே இது. விருது பெறுவதற்கான உரிய படைப்பே இதுவென உறுதியாக…