ராம் பெரியசாமி கவிதைகள்

தீராச் சொற்கள் ——————– ஒரு மெழுகுவர்த்தியைக் கையிலேற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் மழைக்காடுகளின் குறீயீட்டுப் பறவையொன்றின் உதிர்ந்தச் சிறகிலிருந்து புறப்படுகிறது ஒரு புல்லாங்குழலின் நீண்ட ஓசை .. எல்லாக்…

Read More

ராம் பெரியசாமி கவிதைகள்

கவிதை – 1 கழைக் கூத்தாடி ——————————- இரவு நதிமுழுவதும் விண்மீன்கள் நீந்தியிருக்கும் நேரம் வானம் ரத்தவாடையின்நிறத்தில் ஔிர்ந்திருக்கிறது கடவுளின் சைகைக்காக பட்சிகள் காத்திருப்பது ஒரு விழா…

Read More

ராம் பெரியசாமி கவிதைகள்

கவிதை 1 எழுதுபவனின் கோடாரிகள் ————————————— எவையெல்லாம் நேசிக்கத் தவறியிருந்தோமென்பதை இரவின் பெருவெளியைக்காணாத சிறைகளில் வாழ்பவனின் அமைதிக்குள் எரிகிற நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகளில் வந்தமரும் வானம்…

Read More

ராம் பெரியசாமி கவிதைகள்

கவிதை 1 மறக்காமல் இறந்து விடுங்கள் எப்போதும் போலே அழுவதற்கு அவர்களிருப்பார்கள் மறக்காமல் உயிர்தெழுங்கள் எப்போதும் போலே ஆர்ப்பரிக்க அவர்களிருப்பார்கள் இது பிறவியின் கூடு ஒரு உள்ளங்கையை…

Read More

ராம் பெரியசாமி கவிதைகள்

பூவை “ப்பூ” வென ஊதமுடிவதெல்லாம் உன்னால் தான் நிகழ்கிறது கண்ணம்மா … பறிப்பதற்கு முன்னிருந்த அதே காதலோடு பறித்தப் பின்னும் அதேயன்போடு காதலிக்கத் தொடங்குகிறாய் .. நீ…

Read More