இராம. பெருமாள் ஆச்சி கவிதை

இராம. பெருமாள் ஆச்சி கவிதை

இயற்கை மயமானவர்கள் இயந்திரமென உழைப்பவர்கள்.. இறுகிய தோள்களை உடையவர்கள் இளகிய மனங்களாகப் பூப்பவர்கள். மண்ணைக் கிளறுபவர்கள் விண்ணை நம்புபவர்கள்.. அரசியல் ஆழமறியாதவர்கள் அரையாடை மனிதர்கள்.. அழுக்கு முகங்களின் அழகர்கள்.. வழக்கு வாழ்வியலின் அச்சாணிகள்.. உழைப்பைத் தவிர ஒன்றுமறியாதவர்கள்.. பிழைப்பைப் பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்..…